வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குடும்பக் கட்சிகளுக்கு ஒரு காட்டுக் காட்டுங்க .....
"நேரடியாக போரிட்டு இந்தியாவை வீழ்த்த முடியாததால் பயங்கரவாத அமைப்புகள் மூலம் பாகிஸ்தான் மக்களை தாக்குகிறது." இது இனிமேல் அதிகமாகும் டிரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மக்கள் அச்சத்திலேயே வாச வேண்டியிருக்கும் பாகிஸ்தான் அடியோடு அழிக்கப்பட்டாலொழிய வேறு வழியில்லை ஆனால் முதலில் இதற்கு உதவுவோரை முதலில் இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டும் முடியவில்லையென்றால், விசாரணை ஏதுமின்றிச் சுட வேண்டும் பயங்கரவாதிகளுக்கு உயிர்ப்பயம் இல்லை ஆனால் உதவும் உளவாளிகளுக்கு உயிர்ப்பயம் உறுதியாக இருக்கும் பலர் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதற்கு அது கூடக் காரணமாக இருக்கலாம். ஒரு சிறு கேள்வி இதுவரை பல பயங்கரவாதிகள் சுடப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே ஆனாலும் ஒருவருக்கு கூட அந்திமக் கிரியை நடந்ததாக செய்தி இல்லையே நம் செய்தித் தாள்கள் வெளியிடாமல் இருக்காதே அப்படியானால் சுடப்பட்டது உண்மையா நம் மக்கள் அவர்களுக்கு மனமொப்பி அவர்களுக்கு உதவியிருந்தால், அவர்கள் ஊர்வலம் நடத்தியிருப்பார்களே எனவே அவர்கள் பயந்தே உதவியிருப்பார்களோ இந்த அச்சத்தை எப்படிப் போக்குவது என்று மத்திய மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்
ஜப்பான் மாதிரி ஒரு தெருவையாவது சுத்தமா வெக்க முடியுமா? சாஸ்திரத்துக்கு எங்காவது ஒரு குப்பையை தூக்கிப் போட்டு மெடல் குத்திக்கிற நாடு இது.
ஏலே அசுத்த குமார் நாட்டை கேவலப்படுத்துவது உன் தாயை கேவலப் படுத்துவது போலாகும் இனியாவது திருந்த முயற்சி செய்.
உலகம் போற்றும் உத்தம தலைவர் மோடிஜி முன்னாள் அனைவருமே தோல்வியை தழுவுவார்கள்
ஒருக்காலும் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது
அப்படி என்றால் தமிழ்நாட்டுக்கு வாங்க இங்கு உங்களுக்கு வேலை நிறையவே இருக்கிறது
முதல்ல உள்நாட்டு ஸ்லீப்பர் செல்களை அழிக்க வேண்டும் ஊடகம் என்கிற பெயரில் இருக்கும் நகர்ப்புற நக்சல்களை அழிக்க வேண்டும்
அமெரிக்காவை ஒழிக்க முடியாது..
நம்மை சுற்றி இருக்கும் நாடுகள் எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்படும்வரை தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிப்பது மிகவும் கடினம்
மேலும் செய்திகள்
இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்!
13-May-2025