வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தவறான முன்னுதாரணம், அவன் பதினான்கு வயது பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டான் என்றால் அது குற்றம் குற்றமே, இதனால் அச்சிறுமி பாதிக்கப்பட்டாரா இல்லையா என்பதல்ல கேள்வி, கணவர் என்கிற முறையில் அந்த பெண் பாதிக்கப்படவில்லையென்று விடுதலை செய்யப்பட்டால் பிறகு இதுபோல பாலாதிக்கரத்திற்கு ஆளான பெண்கள் பல்வேறு நிர்பந்தங்களால் / மிரட்டல்களால் தங்கள் உயிருக்கும் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என எண்ணி அவ்வாறு பாதிக்கப்படவில்லை என்று கூறினால் கயவர்களை விடுவிக்க வாய்ப்புள்ளது அல்லவா?
பெண் விருப்பத்தில் பேரில் வீட்டை விட்டு சென்றால் சட்டத்தால் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் அதை குற்றம் என்று வகைப்படுத்தி நீதிமன்றம் தவறு செய்து விட்டது.
இது 18 கீழ் உள்ள பெண்களுக்கு ஒரு வழிகாட்டி. பெற்றோர்களை மீறி வெளி ஆண்களை காதல் / காமம் என நம்பி போகும் பெண்கள் தவறுகளை ஆண்களின்மேல் சுமத்தி, பெற்றோர்களுக்கு பயந்து உண்மையை வெளியில் சொல்லாமல் 18 வயதுக்கு பின் தைரியமாக சொல்லி அந்த ஆணை வெளியில் எடுத்தவருக்கு வாழ்த்துகள். நன்றாக வாழுங்கள். உண்மைகள் வாழட்டும்.
ரொம்ப வெள்ளந்தியாய் இருக்கின்றீர்கள். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு பின் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு உனக்கும் பெப்பெ உங்கப்பனுக்கும் பெப்பெ என்று தத்தம் வழியில் சென்று விடுவார்கள். கோர்ட்டினை ஏமாற்ற வக்கீல்கள் நீதிபதிகளுக்கும் தெரியும் செய்யும் எளிதான உத்தி.
திருமதி பத்மா அவர்களே இதுவே உங்க குடும்பத்தில் உள்ள 14 வயது பெண் சென்று கல்யாணம் செய்து கொண்டு பின்னே 18 வயதில் மன்னிக்கிறேன் என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா
தப்பு செய்வது மனித இயல்பு
ஆமாம் தப்பு செய்வது இயல்பு உங்கள் சொரியார் கழகத்தில் . 14 வயது பெண்ணை 25 வயது ஆண் கொண்டு பொய் கல்யாணம் செய்வது உங்களுக்கு இயல்பு.
எனவே நம் ஸார்களுக்கும் தம்பிகளுக்கும் எதிர் காலம் இருக்கிறது.
ஓட்டையுமில்லை உடைசல் இல்லை சட்டத்தில் ‘தொட்டு விட்டான், அந்தப் பெண்ணுக்கும் இனி வேறெங்கும் திருமணமாவதற்கு சமூகம் தடையாக இருக்கும், நடந்தது நடந்துவிட்டது என்று கேஸை வாபஸ் வாங்க வைத்திருப்பார்கள்