வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நேரடி பண விநியோகம் மூலம் 1 ரூபாய் அளித்தால் 1 ரூபாய் மக்களுக்கு கிடைக்கிறது.இதே பொருளாக விநியோகித்தால் தரமற்ற பொருள் எடை குறைவு பொருள் கிடைக்காதது போன்ற பல பிரசினைகள் தோன்றுகிறது.சில நேரங்களில் சுருட்ட முடியாத அரசியல்வாதிகள் மக்களை தூண்டி போராட சொல்கிறார்கள்
புதுச்சேரி எப்பவுமே இதில் பெஸ்ட், இங்கதான் திருட்டு கூட்டம்..