வாசகர்கள் கருத்துகள் ( 27 )
தவறு செய்தது யார்???காஷ்மீர முஸ்லீம் தீவிரவாத சப்போர்ட் ஆட்கள் சப்போர்ட் செய்ததால் தான் தீவிரவாதிகள் 25 இந்துக்களை கொலை செய்து விட்டு தப்பிக்க முடிந்தது. ஆகவே குதிரை உரிமையாளர்கள் ஒவ்வொரு மரணமடைந்த குடும்பத்திற்கு ரூ 1 கோடி அதாவது ரூ 25 கோடி கொடுத்தால் நிச்சயம் இந்த நிலைப்பாடு மாறும். இப்போது அங்கு வரும் மக்கள் தனக்கு பாதுகாப்பு உள்ளது அது இல்லாத பட்சத்தில் நம் குடும்பத்திற்க்காக பணம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை வரும். இதில் வேடிக்கை என்னவென்றால் தீவிரவாதிகள் பலரை பிடித்து உன் மதம் என்ன இந்துவா அப்போது சுட்டார்கள் முஸ்லீம் என்றால் விட்டு விட்டார்கள். ஆகவே காஷ்மீர் வருவது இந்துக்கள் கூட்டம் என்று இப்போது தெரிந்திருக்குமே, இந்துக்களை சுட்டால் அப்புறம் எப்படி இந்துக்கள் வருவார்கள்?????அப்போ காஷ்மீர் நிலைமை இப்படித்தானிருக்கும் என்றும்
நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர்கள் கர்மா சும்மா விடாது அனுபவிக்கட்டும்.
antha manila perumpanmai ena makkal theeveera vathigalai atharikkamal irunthalay angay tourism perughum
கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீர் தனி நாடு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூவிக்கொண்டு இருந்தீர்கள் ஒரு காங்கிரஸ் காரனுக்கும் ஒரு உள்ளூர் கட்சிக்காரனுக்கும் மக்களுக்கு மன்னிக்க ஒன்றியத்தில் அதிகாரத்தில் கூத்தடித்து கொள்ளையடித்து கொண்டிருந்த திருட்டு பெருச்சாளிகளுக்கும் காஷமீர் மக்களுக்கு சரியான முறையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்த முடியாத கையாலாகாத உருப்படியில்லாத தேசம் எக்கேடுகெட்டாலும் சொந்த குடும்பம் மிக நன்றாக பதினெட்டு தலைமுறைக்கு களவாடி சேர்த்துவைக்க ஊழல் செய்துவந்த இண்டி கூட்டணியருக்கும் உபிசுக்களுக்கும் காஷ்மீர் பற்றி பதிவிடக்கூட உரிமையில்லை. இன்று சுற்றுலாவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வருகிறார்கள் என்றால் கோடிகளில் வருமானம் தான். என்றால் அதன் முழுக்காரணம் பா ஜ க ஆர் எஸ் எஸ் தான். இவ்விரு அமைப்புகளின் மூலம் வளர்ந்த ஒன்றிய அரசின் தூண்களான மோடி ஜி ஷா ஜி மற்றும் சகாக்களும் தான். இப்போதைய சில கஷ்டங்களும் விரைவில் மாறும். சில விஷமிகளை உள்ளே தள்ளி படம் புகட்டவேண்டும். இப்போதான் அப்துல்லாக்கள் ஆமாம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். தரூர் இப்படி லிஸ்ட் உயரும்.
இந்த மாதிரி ஒரு சம்பவம் உள்ளூர் தொடர்பு இல்லாம நடக்க வாய்ப்பு இல்லை. அப்பாவி மக்களை காவு கொடுத்த காட்டுமிராண்டிகளுக்கு, இது இயற்கை கொடுத்த மிக பெரிய பரிசு. அந்த ஒருஇறைவனாலே கூட மாற்ற முடியாது.
2 கோடி எல்லாம் செம பீலா . அது என்ன பறக்கும் குதிரையா . பீலா மன்னர்கள்.
it is total loss suffered by all owners over a period of one month.6000 horses to be fed daily and they earn nothing.think objectively and avoid absurdities
உண்மையான இந்துக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லக்கூடாது.
தயவுசெய்து யாரும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம். அங்குள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு மற்றும் தீவிரவாத செயலுக்கு துணை புரிந்து கொண்டுள்ளதால் அந்த மக்கள் கண்டிப்பாக பிச்சை எடுத்து தான் வாழ வேண்டும். இவர்களுக்கு தெரியாமலா தீவிரவாதிகள் அந்த இடத்துக்கு வர முடியும். சுற்றுலா செல்லும் மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.
காஷ்மீர் விஷயத்தில் பொங்கியெழும் வைகோ எங்கே போனான்?
யார் உங்கள் தம்பியா வைகோ . வார்த்தையில் மரியாதை பயன்படுத்துங்கள்
பகல் கொள்ளை வசூல்