வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது ராமசாமி மண் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
இது எல்லாதுக்கும் முதல் காரணம் பெண்கள் கல்வி பொருளாதார சுதந்திரம் சொந்தக்காலில் நிற்கும் திமிர் சும்மாவா சொன்னாரு நம்ம காஞ்சி பெயரியவர் பொம்மனாட்டிகளை படிக்கச் வேலைக்கு அனுப்பாதேரர்கள் அது ஆபத்தில் முடியும் என்று இப்போ புரியுதா சனாதனம் ஏன் முக்கியம் என்று
இதைப்பார்த்து வருத்தப்படுவதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை, நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஒருத்தனுடன் நெருக்கமான உறவில் இருப்பது மற்றோருவனுடன் டேட்டிங் செல்வது இது என்ன கலாச்சாரம், ஒருவனை காதலித்தாலும் உடலளவில் நெருங்காமல் உள்ளத்தளவில் நெருக்கமாய் இருப்பதுதான் இதுவரை இருந்தது , இப்பொழுது? ஒழுக்கம் எப்பொழுதும் காத்துநிற்கும்
அது எப்படின்னே புரியல. படித்த பெண்கள். திருமணம் செய்யாமல் ஹோட்டலில் சந்திக்கிறார்கள், நெருக்கமாக? இருக்கிறார்கள். கொஞ்ச நாளில் வேறு ஒருவருடன் டேட்டிங் செல்கிறார்கள். அப்புறம் குத்துதே, குடையுதே என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
ஸ்டான்லியில் பெண் உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை
10-Jan-2025