வாசகர்கள் கருத்துகள் ( 7 )
என்ன செய்யவேண்டும் என்பது அரசுக்கு தெரியும். எல்லைமீறி எல்லாவற்றுக்கும் சுப்ரிம் கோர்ட் உத்தரவு போடுவது சரியல்ல. அரசின் வேலைகளில் மூக்கை நுழைக்க சுப்ரிம் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது.
எல்லா தேர்வுக்கும் இந்த மாதிரி வழக்கு போட வேண்டியது. உச்ச நீதிமன்றத்தில் பல வருடங்களாக தேங்கி கிடக்கும் பல ஆயிரம் வழக்குளக்கு முதலில் தீர்ப்பு சொல்லுங்கள்.
விரைவாக தீர்ப்பு வழங்கியிருப்பது பாராட்ட தக்கது .
இரு ஷிப்ட். இரு மாறுபட்ட வினா தாள். ஒரே முதுநிலை தேர்வு. இதில் புகார்கள் கூடும். நீட் தேர்வை நிறுத்த சட்ட உதவி கிடைக்கும். விரும்பி செய்த குளறுபடி.? ஆங்கில மருத்துவ சிகிச்சை, மருந்து விற்பனையில் அபரிமித வருவாய். நீட் நீக்கினால் மருத்துவ கல்வியில் நன்கொடை பெருகும். பங்கு பெற உதவும். எதற்கு எடுத்தாலும் செலவு இல்லாத நிர்வாகத்தை அணுகாமல் விலை உயர்ந்த உச்ச நீதிமன்றம் அணுகுவது சரியல்ல. வழக்கு வழக்கறிஞர் வர்த்தகமாக மாறி வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிர்வாகத்தை அணுக கூறுவது இல்லை. மத்திய அரசு முறை படுத்துவது இல்லை?
நீங்க மூலிகை மருத்துவமோ இயற்கை மருத்துவமோ எடுத்துக்குங்க
JEE/IIM exams are conducted over different days and they do normalization. This is followed for several years. Only Neet is politicised and courts help. Why courts object only for Neet
வந்துட்டாங்கப்பா பஞ்சாயத்துக்கு