வாசகர்கள் கருத்துகள் ( 25 )
கடவுளை வேண்டிக் கொண்டதில் தப்புமில்லை,தவறுமில்லை. எந்த மதக்கடவுளாக இருந்தால் என்ன நாதனுள்ளிருக்கையில் என்ற திருமூலர் வாக்கு எல்லா மதத்தினர்க்கும் பொருந்தக் கூடிய ஒன்றே. நீதிபதிகள் கடவுள் மேல் பற்று வைத்து வேண்டக் கூடாது என்று அரசியல் சட்டம் சொல்லவில்லை. மத சார்பின்மை என்பது கடவுளை வேண்டாதே என்று சொல்வது இல்லை.
தான் செய்த தவறுக்கு இறைவனை சாட்டி விட்டார். இனி இறைவனே சாட்சி. இறைவனின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
ரஞ்சன் கோகை போல் , எம் பி பதவிக்கு அடித்தளம்.
கடவுள் தான் இந்த வழக்கில் தீர்வு காண வேண்டும் என்று வேண்டி கொண்டேன் என்று கூறும் அவர், வெவ்வேறு மதங்களுக்கான கடவுள்களை வேண்டிக்கொண்டாரா அல்லது இந்து தெய்வத்தை மட்டும் தான் வேண்டிக்கொண்டாரா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் . இந்திய அரசு சட்டத்தின் முன் கடவுளுக்கு வேலையில்லை .
அசல் அரசியல் சட்டப் புத்தகத்தின் முகப்பிலேயே ஹிந்து கடவுளர், புராண கதாபாத்திரங்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல. இந்தியாவின் பன்முகத்தன்மையை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்ட தீர்ப்பாகக் கருதமுடியாது. காந்தி தேசத்தில் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசுபவர்களை அஞ்ஞானிகள் என்றே கொள்ளவேண்டும். பெரும்பான்மை மக்களின், பணக்காரர்களின், அரசுகளின் வருப்பத்திற்கேற்ப தீர்ப்புதான் சரி என்று நீதிபதிகளும், மக்களும் நினைக்கத் துவங்கிவிட்டதின் பிரதிபலிப்பாகவே இத்தீர்ப்பை பார்க்கிறேன்.
இதே கோர்ட் உத்தரவுப்படி BB முஹம்மது தலைமையிலான அகழ்வாராய்ச்சி குழுவினர் ஆராய்ந்து ஹிந்து ஆலயத்தின் மீதுதான் மசூதி போன்ற கட்டிடம் கட்டப்பட்டது என அறிக்கையளித்தது. அரைகுறை தகவல்களை வைத்து கருத்துப் பதிவு செய்யக்கூடாது
நீங்கள் ரிட்டையர் ஆவதற்கு முன்னாள் அப்படியே வக்ப் போர்டுஐ ஒழித்து ஒரு சட்டம் கொண்டுவாருங்கள். இறைவனும், ஹிந்துக்களும், ஹிந்துஸ்தானும் உங்களை கொண்டாடும்.
அறநிலையதுறை ஒழித்து விடலாமா?? அதன் சொத்தை புடுங்கி வேற ஒருவருக்கு கொடுத்து விடுவோமா ??
ஒய்வு வரும்போது எல்லாம் தத்துவம் சாத்வீகம் எல்லாம் வந்துவிடும்
வெளியே இப்படி சொல்லலாமா. திராவிஷ மாடல் உடனே பொங்கி எழுந்து விடுவார்கள். அவர்களுக்கு நல்லதெல்லாம் பிடிக்காது.
காங்கிரஸ் ஆட்சி என்பது கிட்டத்தட்ட மொகலாயர்கள் ஆட்சி போலத்தான். சாம, தான பேத போன்ற கொள்கைகளை வைத்து நீதியையும் நிதியையும் முழுமையாக அனுபவித்தவர்கள் அவர்கள்தான். மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததால் இந்த நிலைமை வெகுவாக மாறி இருக்கிறது. பல பழைய வழக்குகளில் தர்மத்தின் பக்கம் தீர்ப்பு வருகிறது, இன்னும் வரும்.
அப்படின்னா நீங்கள் எல்லாம் வேஸ்ட். அப்படித்தானே?