வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஜெலுசில் குடிங்க பாஸ் .
ஜனாதிபதியே விமர்சிக்க கூடாது எத்தனையோ மசோதாக்கள் தமிழக கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார் ஆனால் ஜனாதிபதியோ மூன்றே நாளில் ஒப்புதல் இன்னொரு ஆச்சரியம்
நல்ல விசயங்கள் சீக்கிரம் நடக்கும் வரதா
மசோதாக்களை எதிர்ப்பதற்கு இன்னும் மூணு வருசம் இருக்கு.
பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு கோர்ட்டு தலையிடாது , கோர்ட் பார்லிமெண்ட்டுக்கு கட்டுப்பட்டது
ஆமாமா... ஒரு செகென்ட் கூட லேட் பண்ணிட கூடாது... திருட்டு கும்பல், அதுக்குள்ளே ஏதாவது கேப்ல பூந்துருவாய்ங்க . . . அதோட இனிமேல் பேச வேண்டியதை கோர்ட்ல போயி பேச வேண்டும், சும்மா பப்லிக்ள உதார் விடக் கூடாதுல்ல . . .
கோர்ட்டுக்குப்போனால் ஆப்பு நிச்சயம்.
கோர்ட்டுக்குப்போய் குட்டு வாங்குவதே தி மு க வின் வாடிக்கை ஆகி விட்டது. மக்கள் வரிப்பணம் வீண். உன் அப்பா வீட்டுக்காசா?
ஐயோ அப்பா தலைய வலிக்குதப்பா டாஸ்மாக் சரக்கு சரியில்லப்பா அப்பனுக்கு ஏது காசப்பா எல்லாமே தமிழன் வீட்டு காசப்பா
தமிழகம் தான் ...இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது.. திருச்செந்துறை கிராமத்தால் தான் இந்த சட்டமே ...
Visuvasam
உன் 200 ரூபாய் விசுவாசம் அதை விட அதிகம்
Well done our president. Your swift action will save lakhs of poor muslims and others from the dragonian law, introduced by Cong. introduced during 1983 just to corner the muslims votes. DMK approach to SC is just to show off and a democratic country cannot have such one sided law and tribunal without HC and SC access and scrutiny.