வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஜனாதிபதியின் ஆர்வம், கடவுள் பக்தி, பாதுகாவலர்களும் இருமுடி சுமந்து 18 படி ஏறி ஸ்வாமியை வணங்கியது , எல்லாம் சரி. ஆனால் இதன் காரணமாக இரண்டு நாட்கள் பொது தரிசனம் நிறுத்தப்பட்டு முன்பதிவு செய்தவர்கள் பாடு அதோகதி ஆனதே அதுதான் வருத்தமாகிறது. சபரிமலை தரிசனம் வருடத்தில் எல்லாநாட்களும் மற்றும் rope கார் வசதி என்று வந்தால்தான் பிரச்சனை தீருமோ? ஐயப்பனே வழி சொல்வானாகுக.
சேட்டனுடைய நாட்டில் தொழிலாளர் யூனியன் பிரச்சனை. நாட்டில வேலை செய்ய மாட்டான். கல்ப் போயி ஒட்டகம் மேய்க்க மட்டும் ரெடி..
ஒரு நாளைக்கி கஷ்டப்பட்டா ஒண்ணும் குறைஞ்சிடாது.
நம்மூரு திராவிஷங்க எல்லாம் சொந்த செலவுலேயா குடும்பத்தோடு உலக சுற்றுப்பயணம் போய்க்கிட்டு இருக்காங்க?
சுமார் 200 டன் எடை கொண்ட இயந்திரங்களை நாங்கள் 10, 12,15 மி மீ இரும்பு பிளேட்டுகளை போட்டு சர்வ சாதாரணமாக எடுத்து சென்றிருக்கிறோம். நமது குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு ஒரு இறங்கு தளம் கூட சரிவர அமைக்க முடியாத நிலையிலா நமது பொறியியல் துறையும் காவல்துறையும் இருக்கிறது ?
எலிகாப்டரில் சக்கரங்களை கீழ்ப்பகுதியில் வைத்திருப்பதால்தான் கான்கிரீட்டில் புதையுண்டு போக வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் இனி கேரளா மாநில எலிகாப்டர்களில் சக்கரங்களை மேலே காற்றாடிக்கு பக்கத்தில் வைக்க அரசு பரிசீலிக்கிறதாம்.
சுந்தரம் விஸ்வநாதன், இந்த ஹெலிகாப்டர் கேரளா அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல. இந்தியா விமான படைக்கு சொந்தமானது.. கொஞ்சம் நியாயமாக கருத்து சொல்லுங்க சார்.
எலிகாப்டரில் சக்கரங்களை கீழ்ப்பகுதியில் வைத்திருப்பதால்தான் :: அறிவாளி எல்லா வண்டி ஏரோபிளான்ஸ் க்கும் சக்கரங்களை கீழ்ப்பகுதியில் தான் வைக்க முடியும் , இப்போ மழை தானே இல்லை மப்பு குழப்பமா
சொந்த செலவில் யாரும் வரமாட்டாங்க. அப்பப்போ வந்துக்கிடிருந்த கோவிந்த் இப்போ வர்ராறா? அரசு செலவில் ஊர்வலம்.
ஸ்டாலின் குடும்பத்தார் போல …
நம்மோடு செயல்கள் அமானுஷ்யமாக கண்காணிக்க படுகிறது. க.உ.பீஸ் களுக்கும் இந்த விதிகள் உண்டு.
இப்போ ஒண்ணும் கொறஞ்சு போகலை. நாளைக்கே எலிகாப்டர் தரை இறங்க அனுமதித்து முதல் சக்கரம் தரையை தொட்டது இறக்கை நின்றது கான்கிரீட் தளத்தின் வலு, கலக்கப்பட்ட நீரின் அளவு சேர்க்கப்பட்ட மணலின் அளவு மழை நீர் மற்றும் இதர அம்சங்கள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து விடுவார்கள். விசாரணைக்கமிஷன் அதிகாரிக்கு கார் பெட்ரோல் டிரைவர் பங்களா உதவியாளர் எல்லாம் அளிக்கப்படும். இந்த கமிஷனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்படும். விசாரணை அறிக்கையில் மழை நீர் சிமென்ட் கலவையில் கலந்தது என்றும் அந்த மழை நீரில் தீபாவளிக்கு வெடித்த பட்டாசுகளினால் எழுந்த புகையின் அளவு அதிகமாக இருந்தது என்றும் கூறுவார்கள். இதுபோன்று எலிகாப்டர் சக்கரம் தரையில் பதியாமல் இருக்க எடுக்கவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் வருங்காலத்தில் நீரில் மாசு கலப்பதை தடுக்கவும் இன்னோர் அறிவாளிகள் கொண்ட குழு அமைப்பார்கள்.
சிமெண்ட் தளம் சிமெண்ட் போடவில்லை
பாதுகாப்பு குறைபாடு தான்.