வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மோடிஜி இருக்கும் வரைஇந்தியா விரைவாக முன்னேறும். இதை மனதில் வைத்துக்கொள்.
மோடி இருக்கிற வரைக்கும் இந்தியா உருப்படாது
ஏன் 200 ரூ கிடைக்கலையா ?
ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது ?? அவர்களது ஊழலில் கட்டிங் வாங்கிவிட்டதால் தயக்கமா ??
பிரதமர் மோடி குறிப்பிடுவது போல நம் நாட்டில் சில சுயநல அரசியல்வாதிகளே போலி மதச்சார்பற்ற சாயம் பூசிக்கொண்டு மக்களை பிளவுபடுத்துகின்றனர். அவர்களை பொருத்தவரை இந்துமத துவேஷம் ஒன்றே மதசார்பற்ற நிலை. அப்படிப்பட்டவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக மதச்சார்பற்ற தன்மைக்கும் மதத்தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் போல மலிவு அரசியல் செய்கின்றனர்
நாட்டில் காலம் காலமாக அவர் அவர் மத சடங்குகளை அமைதியாக செய்து கொண்டு தான் உள்ளனர்
அடிமை மனநிலை கொண்டவர்கள் நமது மதத்தையும், கலாசாரத்தையும் விமர்சிக்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மிக மிகநல்லவிமரிசனம் பிரதமரால். உண்மையென்ன - எப்படியாவது சனாதன தர்மத்தை அழிக்கவேண்டும் என்ற ஒருவரியில் செய்கின்றார்கள் இந்தகாரண கர்த்தர்கள் - யாரவர்கள்- முஸ்லிம்கள், கிருத்த்வர்கள், இந்துவாக இருக்கும் இந்து விரோதிகள்-திருட்டு திராவிடர்கள்