வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ஹமாஸ் மீது அதுவும் குழந்தைகள் பெரியவர்கள், பெண்கள் யார் மீதும் குண்டு மழை பொழியக்கூடாது இதை இஸ்ரேல் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும்
திமுக வின் தீர்மானத்துக்கு பயந்துதான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ள ஒன்றிய அரசுக்கு மனமில்லை.
இரண்டாண்டு பிறகு இந்த போர் நிறுத்தம் செய்ய நிர்பந்தித்த அரசை, ரஷ்யா உக்ரைன் போரையும் நிறுத்த அறிக்கை விடுமாறு கேட்டு கொள்கிறென்