உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: காஷ்மீர் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: காஷ்மீர் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை

புதுடில்லி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக, சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக டில்லி திரும்பினார். தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். நேற்று சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு டில்லி திரும்புவதாக இருந்தது. ஆனால், காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு சவுதியில் இருந்து கிளம்பினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z87u7hii&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டில்லி திரும்பினார். டில்லியில்தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Karthik
ஏப் 23, 2025 17:56

பாகிஸ்தான் பக்கிகளுக்கு ரெண்டே ரெண்டு குட்டி பையனை அன்பளிப்பாக அனுப்பி வையுங்கள் மோடி ஜி. லிட்டில் பாய் பேசும் மொழி தான் அவர்களுக்கு புரியும்.


Seekayyes
ஏப் 23, 2025 10:13

ஐயா பிரதமரே, ஒரு சின்ன விண்ணப்பம். ஒரு வருஷம், இந்த நாடு, அந்த நாடுன்னு அல்லாடாம கொஞ்சம் நம்ம நாட்டுல உள்ள கஷ்மீர், மணிப்பூர் போன்ற தலைவலி பிரச்சனைகள முடிவு கட்டிட்டு நீங்க எங்க வேணா போங்க. ப்ளீஸ்.


vivek
ஏப் 23, 2025 11:15

கீழ்த்தரமான 200 ரூபாய் கொத்தடிமையே


சிவம்
ஏப் 23, 2025 11:27

அட போங்கப்பா.


தேச நேசன்
ஏப் 23, 2025 15:36

இது தேசம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விசயம். மோடி எதிர்பாளார்கள் மோடியை எதிர்ப்பதாக நினைத்து இதில் கருத்து போட்டு தேச பாதுகாப்பை கேள்வி குறியாக்காதீர். தமிழ்நாட்டுக்கு இது போன்ற சூழ்நிலை வந்தால்தான், உங்களுக்கு இரானுவம் மற்றும் மத்திய அரசு மற்றும் மோடி எவ்வளவு முக்கியம்னு தெரியும்


thehindu
ஏப் 23, 2025 09:28

உள்ளமெல்லாம் சுற்றிக்கொண்டு இருக்கும் இவர்கள் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகளா அல்லது ஐ நா சபையின் பிரதிநிதிகளா


karthik
ஏப் 23, 2025 09:16

இன்னும் எதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இஸ்ரேல் போல வேரறுக்கவேண்டும்..உலக நாடுகள் தற்போதைய சூழ்நிலையில் எதுவும் கேட்க போவது இல்லை. பாக்கின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்கவேண்டிய தருணம் வந்துவிட்டது.


Sampath Kumar
ஏப் 23, 2025 08:50

இதற்கு முக்கிய காரணம் நேரு தான் என்று அறிக்கை வரும் பாருங்க


M R Radha
ஏப் 23, 2025 11:11

தேசவிரோத நேரு தான் இந்தியாவினுடைய அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று தேசாபிமானிகளுக்கு தெரியும்.


பாமரன்
ஏப் 23, 2025 08:38

சின்சியர் ஆக்சன் இருக்கிறதா தெர்ல... பார்ப்போம்


Palanisamy Sekar
ஏப் 23, 2025 08:36

மோடிஜியின் கோபத்தில் நிச்சயம் தீவிரவாதிகளின் உயிருக்கு உத்திரவாதம் இருக்காது. ராணுவத்திடம் சில காலம் அந்த தேடுதல் வேட்டையை கொடுத்தி விடுங்கள் இந்த தேசத்திற்கு எதிரான எவனும் எங்கேயும் இருக்கவே கூடாது என்கிற அளவுக்கு கடுமையான தேடுதல் வேட்டையை நடத்த அனுமதியுங்கள். இனி இப்படி ஒரு தாக்குதல் நடத்த சந்தர்ப்பமே இருக்க கூடாது. அந்த கேன்சர் இயக்கங்கள் துடைத்தொழிக்கப்பட வேண்டும்


Seekayyes
ஏப் 23, 2025 10:15

எனக்கு என்னமோ வேலியே பயிரிட மேய்தானு தெரில. எப்படி சார் பாதுகாப்பு பலமா இருந்த தீவிரவாதி ஊடுருவ முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை