வாசகர்கள் கருத்துகள் ( 61 )
புத்தகத்தை கையில் வைத்து இருந்தால் மட்டும் போதாது.. உங்கள் பாட்டி இந்திரா அவர்கள் அந்த அரசியல் சட்டதை எப்படியெல்லாம் காலில் போட்டு மிதித்து எமர்ஜென்சி கொண்டு வந்தார்... எதிர்கட்சி ஆட்களை எப்படியெல்லாம் சிறையில் அடைத்து கொடுமை படுத்தினார் என்ற உண்மையையும் .. தமிழகத்தில் உங்களது தற்போதைய கூட்டாளி கட்சி திமுகவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதே போல மோடி அவர்களின் ஆட்சியில் ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. அதனால் தான் பிரதமர் தமிழகம் வரும் போது கருப்பு கொடி காட்ட முடிகிறது ....நீங்கள் எல்லாம் சிறையில் இல்லாமல் வெளியே இருக்கிறீர்கள் .
சற்றும் வெட்கமே இல்லாத அடிமை கட்சிகளின் கூட்டணி தான் இண்டி கூட்டணி.
ராகுல் பணியில் பிரியங்கா. மிக்க நல்லது. ராகுலினால் தான் பிஜேபி இவ்வளவு வலுவான நிலையில் உள்ளது. பிரியங்கா சேர்ந்த பின் Double Strong ஆகிவிடும் பி ஜே பி
எனது புதிய சட்டம் நான் பிரதமாராக இருந்திருந்தால் "நாடாளுமன்றம் பாராளுமன்றம் .......இதில் தேர்வு செய்யப்பட்ட எம் எல் ஏ எம் பி க்கள் இந்த அவைகளிலிருந்து வெளிநடப்பு செய்தால் மற்றும் வெறுமனே ஓலம் எழுப்பினால் அவைக்குள்ளே வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் இந்திய குடியுரிமை பறிக்கப்படும்"
வோட்டு போட்டவர்கள் எல்லாம் கருப்பு டிரஸ் போட்டவர்கள், இப்போது வெள்ளை புடவை,
Please take note of the current events. The issue of Rahuls dual citizenship has now cropped up. It has been submitted to HC that Rahul has/ had indeed a British Passport declaring himself as a citizen of UK. The Allahabad HC has directed the Ministry of Home affairs to look into the contents of petition and has sought for its report . The case is likely to come up for hearing in Mid December. In case Rahul gets an unfavourable verdict, he will be disqualified. And hence the dynasty had pitchforked the other heir.
it does y matter he serves full term or disqualified, court will definitely save him ( all collegium judges in high/supreme court). he will get defeated once again in 2029
Only God can save Congress khan party?
கேரளா பாரம்பரியம் வேறு ...பாரம்பரியம் வேறு
ஒரு வேற்று நோட்புக்-ஒரு வெட்டி பந்தா - ஒன்றுக்கும் உதவாத தம்பி & தருதலைகள்
பொது வெளியில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்து, அல்லது வழக்கு வரும் .
இருநூறு தம்பி நான் சொன்னதில் ஏதாவது தப்பு இருந்தால் - யாரையாவது குறிப்பிடுமானால் சொல்லு
இந்தியன் , அது வடக்கோ அல்லது தெற்கோ , தம்பி தும்பி எல்லாம் ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை தருதலைகளே ..திருட்டு திராவிட மண்ணில் ,.தருதலைகள் , தண்ணீர் தெளித்து விரட்டப்பட்டவை மட்டுமே அரசியலுக்கு வரும் .......
ராகுல் பாணியில் பிரியங்கா அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு முப்பாட்டத்து வருஷ பழசு நான் கூட புதுசு நினச்சு பயந்துட்டேன், காங்கிரஸ் இல்லாத பாரதம் இல்லை இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து காங்கிரஸ் இல்லாத உலகமே உருவாக்குவார்கள் .....