வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்த ஊழல் குடும்பம் முழுவதுமாக தண்டிக்கப்பட வேண்டும்.
ராபர்ட் வாத்ரா??எனக்கும் ரொம்ப வேணாம் ஒரு ரூ 2 கோடி கடன் வேணும் வட்டியில்லாமல் வாங்கித்தா, மாசாமாசம் பணத்தை கரெக்ட்டாக திருப்பிக்கொடுத்துவிடுவேன்
"நான் எப்போதெல்லாம் மக்களுக்காக பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என் வாயை மூட இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது ...சொல்றது பொய்யின்னாலும் ஒரு நியாயம் வேணாமா??
6 மாதத்தில் ஒரு நிலத்தின் மதிப்பு 50 கோடிக்கு மேல் போகுமானால், அந்த அளவு லாபம் தருமானால் அந்த ஜூ மந்தர காளி வித்தையை இந்தியா மக்களுக்கு கற்று கொடுக்க வேண்டியது அரசியலமைப்புச் சட்டத்தை வைத்து கொண்டு சுற்றும் நபர்களின் கடமை. இதில் மோடி கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
வழக்கமான பதில்.. அரசாங்கம் சதி செய்கிறது என்று...
இதென்ன முதல்முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது. இதற்கு முன்பு எத்தனையோ முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள், சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நெருக்கடி எங்கிருந்து வந்தது.
இந்த மாப்பிள்ளைகள் தொல்லை தாங்கமுடியலை
ஊழல் செய்தால் உடனே கண்டுபிடித்து காங்கிரசுக்கு எதிராக பிஜேபி அரசு சதி செய்கிறது.
இவர் என்ன மக்களுக்காக பேசினாரு? அரசியலில் இருந்து இந்த குடும்பத்தை அகற்றினால் தான் ஊழல் ஒழிப்பதற்கு ஒரே தீர்வு
வட்டி இல்லாமல் 65 கோடி தருவாங்களா? எனக்கு வருகிற வருமானத்தில் நிறைய வரி, GST, வருமான வரி, ரயில்ல போனா வரின்னு ஏகப்பட்ட வரி கட்டுகிறேன். ஒண்ணும் கட்டுப்படி ஆகவில்லை. எஜமான், எங்க அந்த மாதிரி வட்டி இல்லாமல் கடன் கொடுப்பாங்கன்னு சொன்னீங்கன்னா எங்கள மாதிரி வரி கொடுத்தே ஓஞ்சு போனவங்களுக்கு சவுகரியமா இருக்கும். அசல கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்துறுவோம்.