வாசகர்கள் கருத்துகள் ( 39 )
அருமையான ஐடியா.இந்த மாதிரியான தேசவிரோதிகளை முதன்முறையாக பிடித்தால் ஓட்டு உரிமை ரத்து, இரண்டாவது முறையாக பிடிபட்டால் குடியுரிமை ரத்து என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
"இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தேச துரோகிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்".
எந்த மாவட்டத்தில் இது போன்ற தேசவிரோத கோஷங்கள் நிகழ்ச்சிகள் நடக்கிறதோ அந்த மாவட்ட அந்த மாவட்டத்தில் உள்ள நீதிபதிகளுக்கு தூக்கு தண்டனை என்று அறிவித்தால் நாட்டில் நிறைய குற்றங்கள் குறையும் என்று தோன்றுகிறது அனைவரும் சிந்திப்போம்...
இவனுங்களுக்கு நம்ம நாட்ல வர்ற எல்லா சலுகைகளும் அனுபவிக்கனும் ஆனால் விசுவாசம் பாகிஸ்தானுக்கு விருப்பம் இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியேறலாம்
முஸ்லிம்களுக்கு ஒரு தலைமையக இருந்தால் அவர்கள் குரல் கொடுக்கலாமா? அப்ப மதம் தான் முக்கியமா
தேசத் துரோகிகள் சிரச்சேதம் செய்ய வேண்டும்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் தேச துரோகிகளை அவர்கள் விரும்பும் நாட்டுக்கே அனுப்பவேண்டும்.நமது அரசுக்கு செலவுகளும் குறையும்.அங்கே அவர்களுக்கு காய்ந்த ரோட்டியும் பிறகு அவர்களின் செயலுக்கு ஏற்ப கிடைக்கும் . ஜெய் ஜவான் ஜெய்ஹிந்த் .
majaority ஹிந்துக்கள் செலுத்தும் வரி பணம் இவர்களுக்கு சிறுபான்மை என்று, அரசு இதை நீக்கிவிடலாம். இப்போது இவர்கள் இருப்பது சதவீதத்துக்கு மேல் இருக்கிறார்கள். ஹிந்துக்களில் எவ்வளோவோ மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த அரசுகள் உதவலாமே.
இங்கே வியாபாரம் செய்து இந்த நாட்டு வளத்தில் கொழுத்து பாகிஸ்தானை பாடுகிறான்? அங்கே போனால் தானே தெரியும். ஒரு வேலை சோறு இல்லாமல், வெள்ளத்திலும், பஞ்சத்திலும் வெறி கொண்ட பாக்கிஸ்தான் மக்கள் பிச்சை எடுக்கும் நிலை.
அதிர்ச்சியே கிடையாது. பாம்பு கடிப்பது நிறுத்த முடியாது