வாசகர்கள் கருத்துகள் ( 32 )
மிகத் தாமதமான வழக்கு.. இப்பவாச்சும் பப்புவ பத்திரமா புடிச்சி பாதுகாப்பா உள்ளே வைங்க. உங்களுக்கு புண்ணியமா... போகும்.
ஒன்றிய அரசின் கொடுங்கோள் ஆட்சி
கணங்கள் சுயோ மோட்டோவாக எடுத்தெருக்க வேண்டியது ..பயம்
இந்த ஜார்ஜ் சோரஸ் இந்தியஅடிமைகளின் தலைவன் செய்த குற்றம் ஒன்றா, இரண்டா? மூன்று வெளிநாட்டு கடவுசீட்டு, அதான் பாஸ்போர்ட் வைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவர் எப்படி MP, மற்றும் எதிர்க்கட்சி தலைவன் ஆனார் என்பதே புரியாத புதிர். இவர் மீது போட்ட எல்லா வழக்குகளுக்கும் தண்டனை வழங்கி உடனே இவர் நாடுகடத்தப்படவேண்டும். இவர் இந்தியரே அல்ல. இவர் பேச்சிலும் இது வெளிப்படுகிறது என்பது நிதர்சனம்.
ராகுல் சொல்வது நடந்து இருந்தால், அது பாராட்டத்தக்கதே. சீனாவை கம்யூனிஸ்ட் என்று ஒரு பார்ட்டி ஆள்வதால் தான் உலகம் மெச்சும்படி முன்னேற முடிந்தது. இந்தியாவை ஆர் எஸ் எஸ் ஆள்வது நாட்டை வல்லரசாக்கும் .
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மன்னர் ஆட்சிக்கு எதிராக விழித்துக் கொண்டார்கள். அதனால் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வி முகத்தில் இருக்கிறது. பெறுகிற ஒன்று இரண்டு வெற்றிகளும் உள்ளூர் தலைவர்களை பொறுத்து அமைகிறது. அதிலும் திறமை இல்லாத தலைமையின் காரணமாக காங்கிரஸ் தள்ளாடுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மன்னராட்சி நடந்தாலும் செய்தி துறை சினிமா போன்ற ஊடகங்களை மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் சிந்திக்காமல் கட்டுப்படுத்துவதால் இங்கு திமுக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ராகுல் மீது இருக்கிற வழக்குகள் போதாதென்று மீண்டும் ஒரு வழக்கு. ஆமாம், இந்த வழக்குகளில் எல்லாம் என்று தீர்ப்பு வரும்? அதுக்குள்ள நான் போய்சேர்ந்திடுவேன்...
இதுகூட டீப் ஸ்டேட்-ன் இறுதி அறிவுரை போல.. இவர்-மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசுக்கு துணிவில்லை என்பார்... நடவடிக்கைகள் எடுத்தால் அடக்குமுறை என்று கூவுவார்.மிசா தே.பா சட்டம் எல்லாம் மீண்டும் தேவை..
நீதியின் கேவலம் இவர் வரம்பு மீறுகிறார். சட்டத்தை மதிக்காமல் என்று திருந்தும் நீதி ...நாடு நாசமாகிறது இவரால்
ராகுல்கான் வரம்பு மீறி பேசுகிறான் தேச ஒற்றுமிக்கு எதிராக அந்நிய எதிரிகளுக்கு ஆதரவாக இவன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்