வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த அவலங்களை அசெம்பிளியில் ஆரம்பித்து வைத்ததே அவர் தான். இப்போது முதலை கண்ணீர் வடிக்கிறார். இந்த நாட்டில் ஒருவர் நடித்த படத்தை தானே தேட்டரில் சென்று பார்பதற்கு போலீஸ் அனுமதி வேண்டுமாம். இது தான் ஜனநாயகமா? இதுதான் மொஹப்பத்கி துகான் ஆ? மக்கள் கையை ஒன்றுமில்லாமல் செய்தால் தான் இந்த நாடு உருப்படும். இல்லையென்றால் 2047 இல் இந்நாடு வல்லரசு நாடாவது கடினம்.
பதிலுக்கு ரேவந்த் ரெட்டியின் வீட்டின் மீது எனது ரசிகர்கள் கூட்டமாக சென்று கற்கள் எறிவதை தவிர்க்கும்படி அல்லு அர்ஜுனா வேண்டிக் கொள்வதாக அறிக்கை விட்டால் என்ன ஆகும்?
உலகிலேயே சினிமா பைத்தியங்களை மிஞ்ச ஆள் இல்லாத நாடு என்றால் அது இந்தியா தான். அதுவும் தென் மாநிலங்கள் மூர்க்கமான பைத்தியங்கள் அதிகம் வாழும் பகுதி ....ரேவந்த் ரெட்டி பிரச்சனையை முடிக்காமல் தூண்டிவிடும் மாதிரி பேசியது என்ன விதம்ன்னு தெரியல. இதுக்கும் உஸ்மானியா பல்கலை மாணவர் அமைப்பிற்கும் என்ன சம்மந்தம்? அவ்வளவு ரோஷம் இருக்குற அமைப்பா இருந்தால் மாணவர்கள் நிரந்தரமாக திரைப்படங்களை புறக்கணித்து எதிர்கால திட்டமிடலில் கவனம் செலுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரலாமே? அது என்ன கல் எறிவது? மத்திய மாநில அரசுகள் மாணவர் அமைப்புக்களை கண்காணிப்பில் வைப்பது நல்லது....
I recollect Tamil saying ‘ pinching the thigh and swinging the cradle’
Exactly. Your views are 100% perfect
காங்கிரஸ் கட்சி குண்டர்கள் செய்த வேலை தான் இது. தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடந்த போது, நடிகர்களை கைது செய்ததா தமிழ்நாடு அரசு.
அரசியல் கட்சிகளின் மாநாட்டில் விபத்து ஏற்பட்டு எத்தனை உயிர் போயுள்ளது. அவ்வளவு ஏன். சமீபத்தில் மெரீனாவில் ராணுவ விமானப்படை சாசக நிகழ்ச்சியில் உயிர் சேதம் ஏற்பட்டதே. முதல்நாள் ஷோவை பார்க்க சிறுவனை அழைத்துக் கொண்டு அந்த பெண் போனது தவறு. கூட்டம் அதிகம் என்று பார்த்த பின்னாவது திரும்பியிருக்க வேண்டும்.
நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்தால் இதன் பின்னே, வேறு ஏதோ விஷயம் இருப்பது போல் தோன்றுகிறது. தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரி, இங்கு இருப்பது போல் அரசியல்வாதிகள் கையில் கிடையாது. அங்கு சினிமாவில் உள்ள ஐந்தாறு குடும்பங்களில் தான், நடிகர்களும், தியேட்டர்களும் உள்ளன. அரசியல்வாதிகள் தாங்கள் நினைத்தபடி சினிமாவை ஆட்டி வைக்க முடியாது. ஒருவேளை புஷ்பா படத்தின் டிஸ்ட்ரிபுசேன் கேட்டு மறுக்கப் பட்டதால் அல்லு அர்ஜூன் பலிவாங்கப் படுவதாக தோன்றுகிறது. இல்லையேல் ஒட்டு மொத்த இண்டஸ்டரீக்கும் விடுக்கப்படும் மிரட்டலாக கூட இருக்கலாம்
எஸ். Unmai
நீங்கள் ஏன் புள்ள குட்டி, பொண்டாட்டியோட அந்த ஷோ வுக்கு கூட்டம் அலை மோதும் னு தெரிஞ்சுண்டே போனாய்??
முன்பு ஒரு மாதிரியான படங்களுக்கு பயந்த சுபாவம் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் டிக்கட் கிடையாது, என விளம்பர பலகைகள் வைத்திருப்பர். இப்போ FDFS (First day First show) மற்றும் நடிகர்கள் வருகையின் போது அது போல செய்யலாம்.
கல் வீச்சில் ஈடுபட்டது உஸ்மானியா பல்கலை மாணவ அமைப்பு. இவர்கள் பெரும்பாலும் அமைதி மார்கத்தினர். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி. ஏதாவது புரிகிறதா?
ஹ்ம்ம்... சம்பந்தமேயில்லாமல் எதற்கு இவனுங்க போராடறாங்க மாணவர் போரவையில் ரௌடிகளா
மேலும் செய்திகள்
வீட்டில் புகுந்து நடிகர் அல்லு அர்ஜுன் கைது
14-Dec-2024