வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ராகுலை வாக்களித்த இஸ்லாமிய மக்களுக்கு அவமானம் .......
நேரு குடும்ப அதிகார வெறியின் உச்சக்கட்டம். கம்யூனிஸ்டுகளின் மௌனம் ஏன்?
பப்பு.... மக்களின் வரிபணத்தை வீணடிக்க கூடாது என்று... ஊருக்கு தான் உபதேசம் போல... இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால்.... அதற்க்கான செலவை யார் ஏற்பது.... மக்களின் வரிப்பணம் தானே வீணாகி வருகிறது..... கேரளா மக்கள் கான் கிராஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
பிரியங்காவின் தேர்தல் வாக்குறுதி என்னவாக இருக்கும். வீட்டிற்கு ஆண்டுக்கு 1 லட்சம் என்று 5 வருடபணம் 5 லட்சம் மொத்தமாய் தேர்தல் முடிந்த பிறகு தருவதாக பத்திரம் தரப் போகிறார்.
வயநாட்டில் பிரியங்கா ரெய்பரேலியில் பப்பு ராஜ்ய சபையில் அம்மையார் நன்றாக இருக்கிறது நாடு ஏன் பாரதத்தில் அரசியலுக்கு வருவதற்கு கான் கிராஸில் வேறு யாருமே இல்லையா? குடும்பமே அரசு
காங்கிரஸ் கட்சி இந்த நூற்றாண்டில் எடுத்த அறிவிப்பூரமான முடிவில் இதுவும் ஒன்று, சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் போல் தெரிகிறது, வரும் தேர்தல்களில் இதன் தாக்கம் எதிரொலிக்கும்... அரசியலில் முதிர்ச்சி தேவை , தேர்தல் கூட்டணி கணிப்புகள், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கவனம் செலுத்துதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என அனைத்திலும் பிரியங்கா தேர்ச்சி பெற்றால் காங்கிரஸ் கட்சி வரும் காலங்களில் படிப்படியாக எழுந்து நிற்க அதிக வாய்ப்புள்ளது... விதி வலியது அதை யாராலும் மாத்த முடியாது என்பது முன்னோர்கள் கருத்து ....
தோத்து போய்ட்டு இத்தாலிக் ஓடு
இதுவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர்கள் எல்லோரும் உத்திரபிரதேசம் என்ற எழுதப்படாத விதி அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஏற்பாடு
நாடே 99 தொகுதிகளுடன் காங்கிரஸை கை விட்ட பிறகு வயநாடை கை விட்டால் என்ன ! தக்க வைத்துக் கொண்டால் என்ன !!!
Priyanka should win in Wayanad.
மேலும் செய்திகள்
பீஹார் முதல்வர் வேட்பாளரா தேஜஸ்வி: காங்கிரஸ் ஏற்க மறுப்பு
1 hour(s) ago | 1
தலைமை நீதிபதியை தாக்கியதில் வருத்தமில்லை: சொல்கிறார் வழக்கறிஞர்
3 hour(s) ago | 5
நீதிபதிகளின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது: கவாய் கவலை
3 hour(s) ago | 33
முன்னாள் பிரதமர் தேவ கவுடா மருத்துவமனையில் அனுமதி
3 hour(s) ago