வாசகர்கள் கருத்துகள் ( 53 )
இவர் தன்னை எப்போது ஒரு இந்தியராக உணர்வார் ? நாட்டின் சாப கேடு
பப்பு பாகிஸ்தான் அனுதாபி என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்..... அவரது எண்ணம் முழுவதும்.... பாகிஸ்தான்.... சீனா.... இத்தாலி மட்டுமெ உள்ளது..... இந்தியா கண்டிப்பாக இல்லை.
இந்த நாட்டில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி அரசமைப்பு நாளில் அரசமைப்பு நூலை வணங்கி விட்டால் அதுதான் தேச பக்தி என நாடகமாடுகின்றனர்.இந்த நாட்டில் குற்றங்கள் செய்பவர்களுக்குத் தான் சுதந்திரம் மற்றும் அரசமைப்பு நூல் என்றாகி விட்டது.நேர்மையானவர்களுக்கு சுதந்திரமும் இல்லை அரசமைப்பு நூலால் பாதுகாப்பும் இல்லை.
உச்சநீதி மன்றம் ராகுலை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேட்டது சரிதான் என்று மீண்டும் நிரூபித்து இருக்கின்றார். இனிமேல் இவரிடம் தேசபற்றை எதிர்பார்ப்பது முட்டாள்த தனம்.
கொட்டும் மழையில் காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய ராகுல் என கடைசியாக ஒரு வரி உள்ளது உனக்கு படிக்க முடிய வில்லையா எதற்கு எடுத்தாலும் பாகிஸ்தான் தேசப்பற்று என்று பாடம் எடுப்பது ஏன்
நாட்டின் எதிர்கட்சி தலைவர் எங்கே சுதந்திர தின விழா கொண்டாட வேண்டுமோ அங்கே தான் கொண்டாட வேண்டும்.... அதை விடுத்து வீட்டிற்குள் கொண்டாடினார் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது !!!
அயர்லாந்துவாரிச திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக தி மு கா கூட்டணி எப்படி இருக்கும் அரைகுறை அரைவேக்காடாக தான் இருக்கும்
அதெப்படி ராஜீவ் சாகும்போது ஒரு காங்கிரஸ் ஆளும் கூட இல்ல அரசியல் கூட்டத்தில்? அப்பவே பாக்கிஸ்தான் விரும்பிகள் சதித்திட்டம் தீட்டியாச்சு போல. அதே மாதிரி இன்றும் ஜெயலலிதா வின் மரணம் புரியாத புதிர். இதெல்லாம் கடந்து தான் நாம் அரசியல் வாழ்க்கை வாழுறோம். சுதந்திரம் கிடைத்தும் அரசியல் தலைவர்கள் தரித்திரமாக மக்கள் சேவையை மறந்து கொள்ளையடிப்பதே முழுநேர தொழிலாக உள்ளார்கள் என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று
ராகுல், தான் ஒரு இந்திய தேசதுரோகி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அப்படியாவது அவர் ஏன் நம் நாட்டில் தொடர்ந்து வாழ ஆசைப்படுகிறார் என்றால், இங்கு என்னதான் தேசதுரோக செயல்கள் செய்தாலும் நீதிமன்றமோ, காவல்துறையோ தண்டிக்காது. இதே குற்றங்களை வேறு ஒரு நாட்டில் செய்திருந்தால், இந்நேரம் ராகுல் வசித்துக்கொண்டிருக்கிய இடம் அந்நாட்டு சிறைச்சாலை.
ஆகஸ்ட் 14 தான் ராகுல் கண்ட சுதந்திர தினம்
ஏதோ இவர் தான் தேசப்பற்றுடைய எதிர்க்கட்சி தலைவர் என்பது போல் பார்லிமென்டில் தேவையற்ற பொய்களைஅவிழ்த்துவிடும் இவர் காட்டும் தேசப்பற்று இவ்வளவு தானா? புரிந்துகொள்ளுங்கள் எல்லோரும்.
29 Naxal hit villages in Chhattisgarh hoist the Tricolour for the first time since Independence. Red terror fades, the saffron white green rises.
மேலும் செய்திகள்
முடக்க முன்னோட்டம்!
23-Jul-2025