வாசகர்கள் கருத்துகள் ( 24 )
வெளிநாடுகளில் சென்று இந்தியாவை கேவலப்படுத்தும் இவனை பாராளுமன்றத்துக்குள் விடுவதே குற்றம். செத்தவனுக்கு வாக்குரிமை, கள்ளக்குடியேறிகளுக்கு வாக்குரிமை போன்ற கோட்பாடுகள் மகா கேவலமானவை. உயிருடன் இருக்கும் உண்மையான இந்தியர்கள் தவிர எவனுக்கும் வாக்குரிமை கூடாது.
எப்படி இவரின் தாயார் ஓட்டுரிமை பெற்றார், இந்தியன் சிடிஸின் ஆவதற்கு முன்னாள். இதற்க்கு பதில் தரட்டும் முதலில்
சிறப்பு தேர்தல் வாக்கு விஷயத்தில் செல்லாதவை என்று மோடி அரசால் முடிவு செய்யப்பட்டவை ஆதார் மற்றும் ஒட்டர் id - இதன் பொருள் ஆதார் மோடி அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவது வோட்டர் id தேர்தல் கமிஸனால் வழங்கப்படுவது ஆகியவை தேசத்துரோகம் மேலும் யார் வேண்டுமானாலும் அந்த பகுதியில் இருப்பவர்கள் ஒட்டு போடலாம் என்றால்....
Rahul Bhai , for any discrepancy in voter list, EC requests you number of times to submit an application detailing the incident affidavit so that EC could initiate the action through local Block Development Officials state government officials . It is no use in going to public . All other demands on just rhetoric with no substance
நீதியை நிலை நாட்டிய நீதிபதியை நீக்க சொல்லி காலையில் மனு கொடுத்துவிட்டு மலையில் நீதிபதி இல்லை என்று கவலை?
பதில் சொல்ல வழியில்லாமல் வழக்கம் போல் ராகுலை அவமானம் படுத்துவார்கள்
உன்னையும் கூட பலமுறை அவமான படுத்தியாசு
அவரது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர்கள் கர்நாடகாவின் சித்தராமையா ,தெலுங்கானாவின் ரேவந்த் ரெட்டி இருவரையும் பதவி விலகச் சொல்லி விட்டு ராகுல் தேர்தல் கமிஷன் பற்றி பாராளு மன்றத்தில் கேள்வி எழுப்பட்டும்!
என்னமோ இவர் தான் உலகத்துலேயே உத்தமர் போல நடிப்பு. பாக்கிஸ்தான்ஐ விட விஷமம் இவரிடம் தென்படுத்து .. அரசே உஷார்
நேற்று ஏன் ஆஜாராக வில்லை வணக்கம் சொல்ல ,பேச அவ்வளவு பயம் அயோக்கியன்
கேள்விக்கு பதில் சொல்லி பாராளுமன்றத்தின் நேரத்தை உன்னை போல் வீணாக்க வேண்டுமா?
இந்தியா மக்களுக்கு வேண்டாத சுமை இந்த இத்தாலி குடும்பமும் அதன் அடிமைகளும். நல்ல என்னமே வராதா?