வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மன்னிப்பு கடிதம் எழுதுவாரா ???
மெத்த படித்த ஒரு பிரதமரய் தலையாட்டி பொம்மை யாக 10 வருடங்களுக்கு வைத்து இருந்த கேவலம்...
அது உங்களின் வழக்கம்.
மன்னிப்பு வாங்கிக் குடுக்க ஆளாளுக்கு போட்டி. தேவைன்னா அவரே கேட்டு வாங்கிக்க மாட்டாரா?
முற்றி விட்டபின் வேறு ஒன்று செய்ய முடியாது.
அப்போ நீங்கள் அமெரிக்க கைக்கூலி ஆகிவிட்டது உன்மையான ராகுல். உன்மையில் உங்களுக்கு இந்திராகாந்தியின் ரத்தம் உடம்பில் ஓடுகிறதா இல்லை வெளியேறி விட்டதா
மனநலம் பாதிக்கபட்டவர் பேசினால் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை அதான் பப்பு தப்பித்துவிடுகிறான்?
அதிமுகவையும் தவேகவையும் பாவக்காதான் ஆட்டுவிக்கிறது என்றுகூட பரவலான பேச்சு இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. தர்மேந்திரபிரதான் நமது பெருமைமிகு பிரதமருடன் இன்னும் கொஞ்சம் நெருங்கலாம் என்று பிளான் போடுகிறாரோ இருநூறு ருபாய் பங்காளிகள் வருக.
அரசியலில் ஏனய்யா மதத்தை கலக்குகிறீர்கள்? விழாவுக்கும் ராகுல் பேசியதுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே
இங்கும் கல்யாணம் நடக்கும் இடம் எல்லாம் திராவிட அரசியல் தானே பேசப்படுகிறது அறிவிலி
இதை மதம்மாறிய நீங்க சொல்லக் கூடாது.
என்னத்த கலந்தாலும் அயோத்தியிலேயே வெல்ல முடியாத இந்த கட்சி கூடாரம் காலியாவது உறுதி??