வாசகர்கள் கருத்துகள் ( 7 )
என்னதான் இருந்தாலும் தலைவரை இவ்வளவு கிண்டலடிக்க கூடாது. இதுவும் புரியாத பப்பு புளகாங்கிதம் அடைவார். இந்தியா 2014க்கு முன் ஏன் அப்படி இருந்தது என்று புரிந்து விட்டது. அப்படியே மாடலுக்கு ஒரு பல் பார்சல்னு குரல் கேட்கிறது
ஏங்க.... அப்ப எங்க ஊரு மாவாட்ட ஒன்றிய முதல்வர் பெயரையும் சேருங்கப்பா... பார்த்து ஏதாவது சேர்த்து கூட்டி கொடுப்பாரு... நல்ல தீர்மானம் நிறைய போட்டிருக்காரு... வாயிலயே நிறைய வடை சுட்ட அனுபவம் ஜாஸ்தியா இருப்பது +.
அரசியல் அமைப்பை காப்பாற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் நலனுக்கு ஏதாவது ஒரு திட்டம் திரு ராகுலிடம் உண்டா? ரபேல் ரபேல் என்றும், அதானி அம்பானி என்றும், அரசியலமைப்பு அரசியலமைப்பு என்றும் வியாபாரம் ஆகாத விஷயங்களை கூவிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? சாதாரண மக்களின் குரலாக செயல்படாத எவரும் உயர் பதவிக்கும் உயர் கவுரவத்துக்கும் பொருத்தமற்றவர்களே.
எதுக்கு துண்ட போடணும். பக்கத்துலே இருக்கற நாச்சியப்பன் பாத்திர கடையிலே போயி ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிக்குடுக்கவேண்டியதானே. இதுக்கு முன்னாடி இங்கே ஒருத்தருக்கு யுனெஸ்கோ அவாட் குடுத்தாங்களே அந்த மாதிரி, அவருக்கு ஆக் ஸ்போர்டுல் போட்டோ தொறக்கலையா அந்த மாதிரிதான்
இவனுகளுக்கெல்லாம் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமே கிடையாதா? நோபிள் பரிசின் மதிப்பைக் கெடுக்க நினைக்கிறார்கள்!
அடப்பாவிகளா... வின்சியை இப்படியா வைத்துச்செய்வது?
முதலில் உலகம் சுற்றும் கணித மேதைக்குக் கொடுக்க வேண்டும்