வாசகர்கள் கருத்துகள் ( 79 )
ஒண்ணுமே செய்யாத ஆளுக்கு அவார்டு கொடுக்கணும்னா , இவருக்குத்தான் முதல் parisu
ராகுலுக்கு நோபல் பரிசு வேணும்னு காங்கிரஸ் துண்டு போடுதா இல்ல "குண்டு" போடுதா
ஜோக்கர்களுக்கு நோபல் பரிசு தருவதில்லை இது கூட தெரியாத"கான்"கிரஸ் கூட்டம்
அரசியல் கோமாளிகளுக்கெல்லாம் நோபல் பரிசு கொடுக்க மாட்டார்கள்
கண்டிப்பாக தொடர் தோல்விக்கு ஒரு நோபல் இருந்தால் இவர் தான் அதற்கு பொருத்தமானவர்
என்னாது ....ராகுல் ஜனநாயகத்துக்கு போராடி வருகிறாரா .....ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி கொண்டு இருக்கிறார் .....
அடக்கடவுளே நோபல் பரிசுக்கு வந்த சோதனையை பார்த்தியா.ஆக நோபல் பரிசுக்கும் இட ஒதுக்கீடு செய்து எங்களுக்கும் அடுத்த முறை நோபெல் பரிசை கொடுக்கும் மாறு வன்மையாக கேட்கின்றோம்
உண்மையாகவே "மரியா கொரினா மச்சாடோ" வின் போராட்டங்களையும், அவர் சந்தித்த அவமானங்களையும் பார்த்தால் இப்போது இதையெல்லாம் சந்திக்கும் ராகுல்காந்தி நினைவுக்கு வருகிறார்... மக்களுக்காக, ஜனநாயகத்துக்காக, அமைதிக்காக, ஊழலுக்காக, வன்முறையற்ற குடிமக்களுக்காக...தேச துரோகி என்ற பெயரும் பெற்றுவிட்டார்... காலம் ஒருநாள் அவரை கொண்டாடும்...
ஒவ்வொரு மாநிலத்திலும், காங்கிரசின் உள்கட்சி கோஷ்டி யுத்தத்தில், நிலைமையை சமாளித்து, காங்கிரஸ் கட்சியை சிதறாமல் கட்டுக்கோப்பாய், 34 வருடங்களாக, நடத்தி வரும் சோனியா அம்மையார் மற்றும் ராஹுல் காந்தி அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பகிர்ந்தளிக்க வேண்டும். இப்பொழுதே விண்ணப்பித்து விட்டேன்.
காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் போர், பிறகு INDI கூட்டணிக்குள் நடக்கும் போரை ராகுல் நிறுத்தட்டும். பிறகு அவருக்கு நோபல் அமைதி பரிசு கொடுப்பதைப்பற்றி யோசிக்கலாம்.