வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இப்ப வெளிநாட்டுக்கு போயி பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் டூரிஸ்ட்களை சுட்டுக் கொன்றது பற்றி பேசு பார்ப்போம்.
தயவு செய்து நம்ப வேண்டாம். எல்லா விஷயங்களயும் வாங்கி கொடுக்க வேண்டிய இடத்துக்கு கொடுத்து விடுவான்.
டாஸ்மாக் சம்பந்தமாக தீர்ப்பு வந்தபின் ஸ்டாலின் மத்திய அரசுக்கு துணை நிற்போம் என்று சொல்றார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சம்மன் வந்தபின் இங்கே ராகுல் காஷ்மீர் நிலவரம் பற்றி அமித்ஷாவிடம் கேட்கிறார். எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது.
கேட்டறிந்து என்ன செய்யப்போகிறார் ராகுல். பாக்கிஸ்தான் சென்று அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவிப்பாரா?
இதை வைத்து குட்ட குழப்பம் செய்ய யாரு அறியாமல் அயல்நாடு பயணம் சென்று அறிவுரை கேட்டு பிறகு குழப்பம் செய்ய திட்டமா? தற்சமயம் தீவிர வாதிகளுக்கு ஆதரவாக பேசினால் மக்களின் கடும்கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தயக்கமா? உங்க கையாள் ஜோசப் விஜயும் கமால் ஹாசன் நும் இருப்பதால் தமிழ்நாட்டை பற்றி அவர்கள் உங்க சார்பாகா பேசுவார்கள்
இம்மாதிரி நிகழ்வுகளுக்கு காரணம் இவர் குடும்பத்தினர் தான். நாட்டின் பிரிவினை போது அண்ணல் அம்பேத்கர் இரண்டு நாடுகளும் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப் படுவதால் மக்கள்கள் பரிமாற்றம் Total exchange of population இருக்க வேண்டும் என்று வாதாடினார். நேரு அதை ஏற்க மறுத்தது நம் நாட்டிற்கு சாபக் கேடாய் ஆகிவிட்டது.
வெளி நாடுகளில் நாட்டுக்கு எதிராக பேசுவது இப்போ நல்லவன் போல நடிப்பது இவரை முதலில் கைது செய்ய வேண்டும்
crocodile tears by him and his party congress.
இவன் ஒரு விஷக்கிருமி. இந்தியர்கள் இவனை, இவன் குடும்பத்தாரை இனம்கண்டு இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். 2029 மிக தூரம்.
இப்பேற்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் கட்சிகளுக்கு வாக்களித்தால், நமக்கும் நாளை இந்த நிலைமையே. பக்கத்து வீட்டில் தீ பிடித்தால் நமக்கென்ன என்று இருந்தால், நாளை அந்த தீ நம் வீட்டிற்கும் பரவும்.