வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ராகுளு ஒரு தற்குறி இவர விட லொள்ளு பிரசாத் மகன் தேவலை. காங்கரஸ் கட்சி இப்படி சுய அறிவற்ற சொல்வார் பேச்சி கேட்க்கும் பொறுப்பற்றவர ஏன் கட்டிக்கிட்டு அழணும். சிறந்த அறிவாளி கள் இல்லையா? நாட்டுப்பற்று உள்ளவர்களுக்கும் பஞ்சமா?
இந்த அழகில் சி வோட்டர் என்ற நிறுவனம் நடத்திய "கருத்துக்கணிப்பில்" 59% சதவீத மக்கள் ராகுலின் பிதற்றலை நம்புகிறார்களாம்.
ஏற்கனவே தமிழகத்தில் ஒரு கோமாளி உளறிக்கொண்டுள்ளது இது போதாதென்று டில்லியில் ஒரு பெரிய கோமாளி
எழுதி கொடுத்ததை படிக்கும் மேதாவிகளுக்கு பொறுப்பிலிருப்பவர்கள் பதில் தருவதை தவிர்க்கவேண்டும்.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனா இந்த பப்பு அதை ஒரு கருவியாக்கி பார் மோடி கிட்ட பதில் இல்லை. நான் சொல்றதுதான் சரி. போருளாதாரத்தை காணவில்லை என்று மேலும் எதிராக பிரச்சாரம் செயவார். அதனால ஒரு பதில் சொல்லி வைக்கத்தான் வேணும். கடிக்க வேண்டாம். சீறியாவது வைக்கணும்.