வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வட இந்தியர்கள் எல்லா தேர்வுகளிலும் இதேபோல் திருட்டுத்தனம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இதற்கு மத்திய பாஜக அரசின் எல்லா துறைகளும், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டுக் களவாணிகள்!
என்னமோ காங்கிரஸ் ஆண்டபோது இது போன்ற மோசடிகள் நடக்காத மாதிரி பேசறீங்க வித்தியாசம் இந்த முறை அர்சியல்வாதிகள் சம்பந்தப்படவில்லை
ஊழல் அற்ற நேர்மையான அரசு பிஜேபி அரசு அதுக்கு குந்தகம் விளைவிக்கம் நோக்கில் செய்தி வேலி இடுவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று பிஜேபி சொம்புகள் பதிவு போடுவனுக்க பாருங்க பிஜேபி ஆட்சிக்கு வந்தகாலம் தொட்டு ரயில்வே துறை ஊழலின் ஊற்று கண்ணாகி விட்டது வட்டக்கின் மட்டுமே இந்த துறையில் வேலை தினம் பெறுகின்றான் ஒரு கடை நிலை ஊழியர் வேலைக்கு கூட தமிழ் தேர்வு செய்ய படுவது இல்லை அதனை வன்மமும், லஞ்சம் ஊழலும் பெருகி விட்டது பிஜேபி ஆட்சில் இதனை சொன்னால் தேச துரோகி என்பான் சங்கி பிஜேபி ஆட்சி ஓல்lika பட வேண்டிய ஆட்சி என்பதைமக்கள் புரிய தொடக்கி விட்டார்கள்
no comment on theeyamuka and thiruttu dravidiyal?!
வடக்கர்களுக்கு கண்ணதாசன் பாடல் சொல்லி கொடுக்கணும். ஏறிவந்த ஏணியை தள்ளக்கூடாது என்று.
"ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய லட்சுமி, டில்லி போலீசில் பணிபுரிகிறார்" இந்தியா ஒழுங்கான நாடாக்கனும்னா இந்த மாதிரி அதிகார பிச்சைக்கார ஆட்களை காவலர்களை Suspend/Transfer செய்யாமல் Dismiss செய்யவேண்டும்
இதனால் தான் பல வடஇந்தியர்கள் ரயில்வே பணியில் உள்ளார்களா ?
கஷ்டப்பட்டு தேர்வு எழுதும் ஏழை மக்களுக்கு எந்த அரசு பணியும் கிடைப்பதில்லை இப்படி ஊழல் செய்து வேலை கிடைப்பது தான் அதிகமாகி விட்டது இதை எல்லாம் எப்போது தடுக்க தண்டிக்க முடியும்
கணவருக்கு துரோகம் செய்தால் இதான் நடக்கும். களி திங்கலாம்