வாசகர்கள் கருத்துகள் ( 32 )
முதலில் எவ்வளவு பணம் என்று சொல்லுங்க . இதை கூட கண்டுபிடிக்க முடியாதா. இந்த அரசால். எல்லாம் மக்களிடம் கொள்ளை அடிப்பதுதானா. எந்த கட்சி ஆட்சி என்றாலும்.
கடசீல எம்.பி க்களுக்கு சம்பளம் போட வெச்சிருந்த பணம்னு சொல்லி ஊத்தி மூடிடுவாங்க.
மொட்டையா இருக்கையில் இருந்திச்சுன்னு சொன்னா எப்படி? இருக்கையின் மேலே இருந்திச்சா? இல்லே சீட்டோட வெச்சு தைச்சிருந்தாங்களா? எவ்ளோ இருந்திச்சு? ஒரு 10 கோடி? அதுக்கு கீழே இருந்தா அது எம்.பி க்களுக்கு வெறும் பஃப்ஸ் மணி.
ராகுலும் ப்ரியங்காவும் இத்தாலி நாட்டு அரசியல் சாசனத்தை கையில் ஏந்துங்கள் பொறுத்தமாக இருக்கும்!!
அபிஷேக சிங்விக்கு அவர் உட்கார்ந்த இடத்தில் அவருக்கே தெரியாமல் பணம் அபிஷேகம் நடந்தேறியுள்ளத்து என்றுதான் அர்த்தம் இதைவிட வேறன்ன விளக்கமாக வேண்டும்
இதை தான் மடியில் கணம் என்பார்களோ பொய்யர் மொழி மன்னனிடமும் தீர விசாரிக்க வேண்டும்.எய்தவன் இருக்க அம்பை நோவதேன்
3 நிமிடந்தான் இவன் ஸபையில் இருந்துள்ளான். ஆனா 30 நிமிடம் கேன்டீனில் இருந்துள்ளான். இவன்தான் படித்த தன்க்கு ஓட்டுபோட்ட மக்களின் பாராளுமன்ற பிரதிநிதி. மதியம்தான் பாராளுமன்றம் கூடுகிறதா? காலையில் இவன் ஏன் செல்லவில்லை? இதற்கு இவனுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏராளம். எல்லாம் நமது வரியில். நாசமாப்போச்சு.
நம்ம வங்கிக்கணக்குக்கு அஞ்சு பைசா வந்தாலே RBI, இன்கம்டாக்ஸ், அமலாக்கத்துறை எல்லாத்துக்கும் மெசேஜ் பறந்து அப்டேட் ஆயிரும். இங்கே என்னடான்னா கட்டுக் கட்டா பணம் பறந்து வந்தா இறங்கியிருக்கு. எப்பிடி செக் பண்ணாம உள்ளே உட்டாங்க? .
கோழி முட்டை போட்ட மாதிரி சீட்டில் முளைத்திருக்கும். புரியல.
அடப்பாவிகளா இதுவரை பொதுமக்களைதான் காசு சாராயம் பிரியாணி கொடுத்து கூட்டம் கூட்டின்னீர்கள்..... இப்போ பார்லிமெண்டில் சத்தம் போட கலாட்டா பண்ண MP க்கு பணமா...... கேவலமான அரசியலுக்கு போயிடுச்சி காங்கிரஸ்...... எல்லாம் வெளிநாட்டு deep ஸ்டேட்ஸ் பணம்....... இனி மீண்டும் காசுக்கொடுத்து விவசாயிகள் போராட்டம் என நாடகம் தொடங்கும்.....