வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த நல்ல நேரத்தில் மீண்டும் அந்த 'ராமாயணம்' தொலைக்காட்சி தொடர் எல்லாமொழிகளிலும் ஒளிபரப்பப்படவேண்டும்.
குலசேகர ஆழ்வார் திவ்யப் பிரபந்தம் - முதலாம் ஆயிரம் பெருமாள் திருமொழி பாசுரம் -'741 அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ? கண் குளிர காணும் நாளே அழகிய உயர்ந்த மதில்களினால் சூழப்பட்ட அயோத்தி மாநகரில், உலகுக்கு சோதியாய் விளங்கும் சூரிய குலத்தில் மணி விளக்காக தோன்றி, வானில் வாழும் தேவர்கள் துயர் துடைத்து வாழச் செய்த, மாவீரனும், சிவந்த கண்களை உடையவனும், கருமுகிலைப் போன்ற வண்ணமுடைய இராமனை, எங்கள் முழு முதல் கடவுளை, தில்லை சித்திரக் கூடத்தில் கண் காணும் நாளும் எந்நாளோ?என்று பாடிப் பரவசமாகிறார் அத்தகைய இராமனை நாம் அயோத்தி மாநகரிலேயே காணமுடியும் என்றால்? நினைத்தாலே மனம் விம்முகிறது காணக் காத்திருக்கிறோம் ஜெய் ஸ்ரீ ராம் ????
மனிதப் பிறவியில் எளிமையாக வாழ்ந்து காட்டிய ராமரை வியாபாரமாக்கிட்டீங்களே,இது நியாயமா ...???
அர்ச்சகர்ஆக இறை பணி செய்ய பங்களித்த அனைத்து ஹிந்துக்களையும் நியமிக்க ஹிந்துக்கள் விரும்புகின்றனர்
அவதார புருஷன் ஜெய் ஸ்ரீ ராம்
மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
28 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
28 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
39 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
40 minutes ago