வாசகர்கள் கருத்துகள் ( 11 )
I appreciate the good services rendered by Prayagraj and Ram Janama Boomi Ram Mandir services in controlling the crowd. Even in temples the distance is not the problem the carelessness of devotees in leaving footwear without reclaiming. I would suggest keeping the footwears in a transpor shelves and move it to the exiting points so that the devotees can avoid long distance "shine or rain" walking and pleased to collect their foot wears. I understand it is extra labor on the part of management. But it is worth considering the benefits to devotees.2. Put up notice boards in more languages prominently saying footwears not collected by closing time will be thrown away.
கோவில் நிர்வாகம் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். செருபிலாமல் மக்கள் என்ன செய்வார்கள். வடக்கில் வேறு மக்கள் புகையிலை கண்ட இடத்தில் தூப்புவார்கள்.
ஏன்டா இங்கு வந்தோம் என தனக்கு தானே தன் தலையில் அடித்து விட்டு அங்கேயே போட்டு விட்டுவிட்டார்கள் போல, கண் கெட்ட பின்னல் சூரிய நமஸ்கரம்,,,
இது பக்தர்களின் பொறுப்பின்மையை காண்பிக்கிறது. நான் கூட அப்படித்தான் வேறு வழியாக வந்தேன். ஆனால் திரும்பிச்சென்று எங்கு விட்டேனோ அங்கேயே போய் எனது காலணியை பெற்றுக்கொண்டேன். திருப்பதியை விட சிறப்பான முறையில் சேவை செய்கிறார்கள். உங்களுக்கு டோக்கன் தருகிறார்கள். எந்த வரிசை எந்த லாக்கர் என்று.
இன்னும் செருப்புக்கூட வழியில்லாமல் நம்ம ஊர் கிராமத்துப் பிள்ளைகள் பள்ளி செல்கின்றனர். அதைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதில்..
பரதனுக்கு செய்யும் மரியாதை.
காலணியை டோக்கன் மூலம் வெளியே வரும் வாயிலில் காலனியை கொண்டுவந்து கொடுக்கலாமே
அங்கு வந்த கூட்டம் மிக மிக மிக அதிகம். ஆனால் தரிசனம் மிகவும் சுலபம். நம் அரசுகள் போல காசு கறப்பது கிடையாது. 70 வயது மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த ஏற்பாடு. 150 ரூபாய் தள்ளு வண்டியில் செல்ல. அந்தப் பணம் வண்டி தள்ளியவருக்கு. இதுவே இங்கு அல்லது திருமலை என்றால் பணம் கறந்து லட்சம் கோடி சம்பாதிக்கும் வாய்ப்பு போச்சு என்று ஏங்கி விடுவார்கள். சுமார் 12 கோடி பேர் 45 நாட்களில் தரிசனம் செய்து உள்ளார்கள். நீங்கள் சொல்வது போல் செருப்பு சேவைகள் மிகவும் கடினமாக இருக்கும்
கட்டுரையின் தலைப்ப பார்த்தால், காலனிகளை விட்டு செல்ல இதுவும் ஒரு வேண்டுதலோ என்ற சந்தேகம் ஏற்பட்டது நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை என பார்க்கையில் நிம்மதியாக இருக்கு.
மீனாட்சி அம்மன் கோவிலில் இது போன்ற குழப்பம் தினசரி ஏற்படுகிறது. நுழைவாயில் வழியாக வெளியேறாதவரை இது போன்ற குழப்பங்கள் ஏற்படும். திருப்பதி கோவில் தேவஸ்தானம் வெளியே வரும் வாசலில் பாதணிகளை கொண்டு சேர்க்கிறது
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக eng உள்ளே சென்று வெளியே கிழக்கு அல்லது மேற்கு கோபுரம் வழியாக வெளியே செல்கிறார்கள் .அந்த செருப்பு டோக்கனில் E,W,S,N என்ற குறியீடு இருக்கும். எங்கே செருப்பு விட்டு சென்றோமா அந்த வாயிலில் சென்று செருப்பு வாங்கிக்கொள்ள வேண்டும் .அவ்வாறே செல் போனும் .