வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த முடிவு மாதிரி நம் முதலமைச்சர் செந்தில்பாலாஜியை உடனே பதவியிலிருந்து நீக்கியிருந்தால் திராவிட மாடல் ஆட்சியில் நம்பிககை இருக்கும் கவர்னரும் நீதிமன்றமும் குட்டியும் செய்யாததனால் திராவிட மாடல் ஆட்சி மக்களிடம் செல்வாக்கு குறைந்து இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
இந்தி கூட்டணியில் ஒரு கட்சியிலாவது ஊழலில் மாட்டாமல் யோக்கிய கட்சியாக இருக்கின்றதா? மம்தா சிக்கிண்டுவிட்டார், கெஜ்ரிவால் கூட்டாளி கடந்த ஆறுமாதமாக ஊழலில் சிக்கி ஜெயிலில் இருக்கின்றார். கெஜ்ரிவால் புலம்புகின்றார் அமலாக்கத்துறை ஆறுமுறை சம்மன் அனுப்பியும் கூட விசாரணைக்கு செல்ல மறுக்கின்றார். கைது செய்தால் மக்களிடையே அனுதாபம் பெறலாம் என்று காத்திருக்கின்றார்.ஏற்க்கனவே திமுகவின் அமைச்சர்கள் கைதும் தண்டனையும் நாடே துப்புகின்றது. லாலு லாலு மகன் மனைவி என்று ஊழல் முடைநாற்றத்தில் பிகார் மாநிலமே அவர்களை ஒட்டுமொத்தமாய் வெறுத்துவிட்டது. கேரளா சொல்லவே வேண்டாம் முதலமைச்சர் மீதே நேரடியான குற்றச்சாட்டு..அணைத்து திருடர்களுக்கு மோடி மீதுதான் வஞ்சம் வெறுப்பு எல்லாமே. மோடி திரும்ப திரும்ப சொல்வது இதுதான்...அரசியல் திருடர்கள் ஒருபோதும் தப்பிக்க விடவே மாட்டேன். சட்டப்படி அவர்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய அணைத்து பணத்தையும் மீட்காமலும் விடமாட்டேன் என்று தெளிவாக சொல்லிய நிலையில் ஒவ்வோர் மந்திரியும் கட்சியும் தானே வந்து மாற்றுகின்றது. வெட்கமில்லா இந்தி கூட்டணி..
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7