வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நாடு முன்னேறணும்னா இதெல்லாம் நடக்கணும்.
நம்மளை தோற்கடிக்க இன்னொரு மாநிலம் இருக்கிறது என்று ஆறுதல் பட வேண்டியது தான். அங்கே நாலு இங்கே நாற்பது.
இந்த ஜோக்பானி வந்தே பாரத் ரயில் பீகார் தேர்தலுக்காக வந்தது.அதிகாலை 3.25 மணிக்கு புறப்பட்டு 447 கிலோமீட்டர் தொலைவை 8 மணி நேரம் 10 நிமிடம் எடுத்துக் கொள்கிறது.இதே தொலைவை மற்றொரு சாதாரண ரயில் ஆன சிமாச்சல் எக்ஸ்பிரஸ் 8 மணி நேரம் 45 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. இரண்டுக்கும் இடையே கட்டணம் மிக அதிக வித்தியாசம்.தேர்தலுக்கு முன் எப்படி எல்லாம் மக்கள் ஏமாற்றபடுகிறார்கள்.
இவனுங்க சாகட்டும். இவனுங்களால ஒரு use ம் இல்லை
நிதிஷ் சார்பில் ஆளுக்கு 10 லட்சம், பிரதமர் சார்பில் 2 லட்சம், விஜய் 20 லட்சம், அதிமுக சார்பில் ரூ ஆயிரம்?
எல்லா இடத்திலும் த.வெ.க வினர் தறுதலை வெட்டி கருமாந்திரங்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ராமசாமி மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லவும். அவரின் பகுத்தறிவு கூடாரத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் சொல்லுங்கள்.
திராவிட கருமந்திர புத்தி அப்படி பேசவைக்குது போல இந்த இழிவு பேச்சு பேசுவது அழகல்ல
ரீல்ஸ போடும் இளைஞர் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்கத் தவறிய ரயில்வே துறையை சிபிஐ விசாரிக்க வேண்டும். ரீல்ஸ போடும் இளைஞர் கூட்டத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பஸ் என்பது வேறு ரயில் என்பது வேறு. ரயில் தண்டவாளத்தின் மீது மட்டுமே செல்லும். 4 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர் என்றால் அவர்கள் அந்த தண்டவாளத்தின் பகுதிக்குள் இருந்திருந்தால் மட்டுமே இப்படி நடக்கும். ஆகவே தவறு அந்த ஆறு பேர் மீது தான்.
டபுல் இன்ஞின்
தண்டவாளத்தில் நின்று ரீலிஸ் எடுத்தால் இப்படித்தான். அதற்காக, நீ மத்திய அரசை குறை கூறுகிறாய். நீ என்ன மாதிரி ஒரு உயிரினம் என்று உன்னையே நினைத்து சுவற்றில் முட்டிக்கொள்.
அடப்பாவமே ! எப்படியெல்லாம் மக்கட்கு சாவு வருகின்றது ?