வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எல்லா மாநிலங்களிலும் இண்டி கூட்டணி. பீகாரில் மகாகத்பந்தன். ஹை இது நல்லா இருக்கே. தோற்றவுடன் இது மகாகத்பந்தன் தோல்வி இண்டியின் தோல்வி அல்ல என்று மார் தட்டி கொள்ளலாம்.
ஜெயிக்கபோவதில்லை என்று தெரிந்ததும், பிஹாரில் இண்டி கூட்டணி பணால் ஆகிவிட்டது.
வோட் சோரி யாத்திரை நடத்தினவுடன் பப்புவுக்கு ஜிவ்வுனு எகிறிக்கிச்சு. கூட்டணி இல்லாவிட்டாலும் தனியாவே அவர் கட்சி ஜெயிக்கும்ங்கற அளவுக்கு கற்பனை வளர்ந்திருக்கும் போல. அதன் வெளிப்பாடுதான் லல்லு மகனை ஏற்க மறுக்கும் ஆணவம். ஆனா, பீகார் நிலவரம் என்னமோ கருத்துக்கணிப்புகள் படி NDA தான் ஜெயிக்கும் என்றாலும், இரண்டாவது பெரிய கட்சியாக அதிக வாக்கு சதவிகிதத்துடன் இருப்பது லல்லு கட்சிதான். பப்பு தனியாவே நின்று எல்லா தொகுதிகள்லயும் டெபாசிட் இழப்பதை அடுத்த மாதம் பார்க்கும்போது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கப்போவுது. அதுக்கு அப்புறமும் வோட் சோரி அது இதுனு எடுத்துட்டு வந்தான்னா மக்களே வச்சு செஞ்சுருவாங்க.
நீயும் வாரிசு அரசியல்........நானும் வாரிசு அரசியல் .......
சபாஷ் குடுமி பிடி சண்டை ஆரம்பம். பி ஜே பி ஜெயிக்க இவர்களே ரூட் போட்டு கொடுத்துடுவாங்க . நல்லது.
தோற்கும் கூட்டணிக்கு யார் தலைவரா இருந்தால் என்ன. காங்கிரஸ் கு வந்த சோதனைய பாருங்கள்
தோல்வி உறுதி. காங்கிரஸ் தனியாக நிற்க வேண்டும். எவ்வளவு வருடம் மாநி
ஓட்டு திருட்டு அப்டின்னு ஒரு பீட்ட போட்டாச்சு. தோற்றவுடன் EVM மேலையும் பழியை போட்டு அவியல் செய்யலாம்
சேம் சைடு கோலா?
நிலவும் SITUATIONஐ பார்த்தால் - பிஜேபி கூட்டணி 2/3 MAJORITY ல் அரசு அமைக்கும் போல் தோன்றுகிறது. ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பிஜேபி அலை - கண்கூடாக தெரிகிறது. ஆகையால் எதிர்கட்சிகள் முதல்வர் வேட்பாளர் அறிவிக்க தேவையில்லை. அறிவித்தாலும் பயன் இல்லை.
இந்தி கூட்டணி தோற்பது உறுதி.