வாசகர்கள் கருத்துகள் ( 7 )
புத்திசாலியான உறவினர்கள். உளறியிருந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்வி குறி ஆகியிருக்கும்.
சிக்கல்தான். தந்தை என்றால் ஓராண்டுக்கு எந்த சுபகாரியமும் கூடாது என்பதுதான் நடைமுறை. முன்னோர்களின் ஆசீர்வாதம் வேண்டுவோர் மரபுகளை மதிப்பார்கள்.
உன் நடைமுறையை தூக்கி உன் வீடு பரண் மேல் போடு, மூடநம்பிக்கை ...
எவ்வளவோ விஷயங்கள் இது மாதிரி நடக்கிறது. முக்கியமாக அரசியல்வாதிகள் மனிதநேயத்துடன் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து மக்களை சந்திக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ராதே கிருஷ்ணா
திட்டமிட்டபடி திருமணம் நடந்ததால் நிச்சயமாக தந்தையின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும் என்பது நிச்சயம்.
இரு சக்கர வாகனத்தில், சென்றாராம். எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில், படுகாயம், சிகிச்சை பலனின்றி, இறப்பு ..இது கர்நாடகாவில் .....இங்கு சென்னையில் சராசரியாக தினமும் ஒருவர் சாலை விபத்தில் மரணம் .....உயிருக்கு மதிப்பில்லை ....சாலை விதிகளை யாரும் மதிப்பதில்லை ...ஹெல்மெட் அணிவதில்லை ....கடைசியில் குடும்பமும் உறவுகளும் இப்படி தத்தளிக்குது ....
பெரும் செலவு செய்து ஏற்பாடு எய்த திருமணம் நின்றுவிட்டால், சகுனத்தடையென்று பிள்ளை வீட்டார் நிறுத்திவிடவும் கூடும் இதே போல், விபத்து இல்லை, கடும் நோயுடன் போராடிவந்த தந்தையின் கண் முன்பு திருமணம் நடத்த எல்லா ஏற்பாடும் நடந்து வருகையில், முதல் நாள் நம்பிக்கையற்ற நிலையில் மருத்துவ மனையில் சேர்த்தனர். பெண்ணின் அண்ணன் க்ளயணத்தை நடத்தி முடிக்கும்வரை அவர் ventilator இல் இருப்பதாகவே கூறிவந்தனர். திருமணம் முடிந்தபின் செய்தியைக் கூறினர் .