வாசகர்கள் கருத்துகள் ( 10 )
துஷார் சர்மா கேட்பது சரிதான் நானும் அவரின் கருத்துக்கு உடன்படுகிறேன் நானும் நிர்மலா அம்மையாருக்கு ஒரு சாதாரண கடிதத்தின் மூலம் தமிழில் கடிதம் அனுப்பியிருந்தேன் .ஆனால் அதற்கு ஒரு acknoledgement கூட வரவில்லை 72 வயதான எங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது இதை தினமலர் பத்திரிக்கை அவர்களுக்கு ஒரு அழுத்தம் கொடுத்தால் நல்லது தினமலரின் உதவி தேவை தினமலர் இந்த உதவியை செய்தால் நிறைய குடும்பங்கள் தினமலருக்கு நன்றியுடன் இருப்பார்கள்
உங்கள் கோரிக்கை கவனிக்கப்படும் என்று சொல்லியிருக்காரே. அய்யய்யோ. இப்ப என்னத்த உருவப் போறாரோன்னு நெனைச்சாலே வயித்தக் கலக்குதே.
நடுத்தர வர்க்கத்துக்கு அதிக வரி தான் கிடைக்கும் ..வேறு ஒரு நிவாரணமும் கிடைக்காது ....நம்பி ஏமாற வேண்டாம் ..
சர்மாக்களுக்கு உதவுவார்
இந்தியா இதுவரை கண்டிராத ஒரு மோசமான நிதியமைச்சர் எனில் அது நிம்மி மம்மி தான்... மக்களை சந்தித்து ஓட்டு பெற்று பதவிக்கு வராமல் ராஜ்யசபா எம்பி என்னும் பின்வாசல் வழியாக பதவியை பெற்று இவர் போடும் ஆட்டமும் இவரது ஆணவப் பேச்சுக்களும் கொஞ்ச நஞ்சமல்ல... இந்தியாவில் எந்த தொகுதியில் இவர் தேர்தலில் நின்றாலும் இவரால் ஜெயிக்க முடியாது என்பது தெரியும் இவர்களுக்கு. இவரது அகங்காரம் அடங்கும் விரைவில்...
ஒரு மதிப்பிற்குரிய தலைவரை மம்மி நிம்மி என கிண்டல் செய்வாயா ? அவங்களுக்கு உள்ள மதிப்பில் உனக்கு கால் தூசி கூட கிடையாது நீ அவங்களை நக்கல் செய்கிறாயா ? BHEL, NLC, BPCL, IOC, HPCL, OIL ONGC போன்ற மகா ரத்னா பொதுத்துறை நிறுவனங்களுக்கு பென்ஷன் 1800 PM தான் கிடைக்கிறது. ஆனால் 2016 க்கு பிறகு ஒய்வு பெற்றால் ரூ. 7500 மாதா மாதம் கிடைக்கும் நீங்களாவது எங்களுக்கு ரூ 7500/ மாதா மாதம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்
இந்த ஆட்சி இன்னும் பத்து வருஷம் இருந்தால் நடுத்தர மக்கள் அதர பாதாளம் செல்வது உறுதி
பிராமணர்கள் கோரிக்கைகளுக்கு மட்டுமே தீர்வு.
நடுத்தரம் இன்னும் வரி போடவா?
மேலே இருக்குறவங்களை தொட முடியாது. கீழே இருக்குறவங்க கிட்டே உருவ ஒண்ணுமில்லை. தெரிஞ்சுமா நடுத்தர ஆளு நிவாரணம் கேக்குறாரு? அப்ராணியா இருக்காரே.
மேலும் செய்திகள்
பிரபஞ்சத்தின் திறவுகோலாகும் 'சிவ ஷம்போ'
31-Oct-2024