வாசகர்கள் கருத்துகள் ( 54 )
நீ வேண்டுமானால் வாங்கி ...
இவர்க்கு.இதன்மாண்பை.40ல் 1 புரியவைத்தால் நல்லது
செங்கோல் முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளம் என்று யார் சொன்னது? ஆள்வோர்க்கு, அது எந்த வகையான அரசாக இருந்தாலும், முடியாட்சி அல்லது மக்களாட்சி எதுவாயினும் நீதி வழுவாமல், நேர்மை பிறழாமல் நல்லாட்சி நல்குவதே ஆள்வோரின் கடமை. அரசு பரிபாலன மகத்துவத்தை உணர்த்துவதே செங்கோல் தத்துவம் ஒரு கோலை சாதாரண மாக நிறுத்தினால் ஏதாவது ஒரு பக்கம் சாயவே செய்யும். அவ்வாறு இல்லாமல் எந்த பக்கமும் சாயாது சீராக நின்றால் எப்படியோ ஆட்சியும் அவ்வாறு அமைந்திடல் வேண்டும் என்பதே செங்கோல் என்பதின் அர்த்தம் இதை உணர்ந்தே பிரதமர் மோடி செங்கோலை பாராளுமன்ற அவையில் நிறுவியுள்ளார். இப்படிப்பட்ட உயர்ந்த செங்கோலை எதிர்கட்சிகள் அகற்ற சொல்வதில் வியப்பொன்றும் இல்லையே
தமிழக பாரம்பரியத்திற்கு ஆபத்து ஸ்டாலின் அரசு கவனத்தில் கொள்ளுமா
நேரு தான் வாங்குனதே முதல்லே அத கொண்டு மீசியம்ல கொண்டு போட்டு வச்சிருக்கானுங்க மோடி தானே வந்து இருக்க வேண்டிய இடத்தில வச்சிருக்காரு காங்கிராஸ் எல்லாவனும் அடுக்கு கொண்டாடணும்
இவர் இதை பேசும் போது 40 ம் கேண்டீனில் வடை சாப்பிட போயிடுச்சா? இவர் கருத்துக்கு 40 ம் ஆதரவா அல்லது எதிர்ப்பா?
அந்த செங்கோலை எடுத்து விட்டு அங்கே சௌத்திரி யின் படத்தை வைத்து விடலாமா ? செங்கோல் என்றால் என்னவென்று சௌதுரிக்கு புரியவையுங்கள் .அப்படியே சிலப்பதிகாரத்தையும் படிக்கச்சொல்லுங்கள்
நேர்மை என்றால் பிடிக்காத புள்ளி கரப்பான்கள்..
அண்ணாதுரை கருணாநிதி ராமசாமி செங்கோல் எதற்கு உபயோகப்பட்டது? திராவிட கும்பலோடு சேர்ந்ததில் முலாயம்சிங் கும்பலின் மூளை விளங்காமல் போய் விட்டது
பெரியார் கைத்தடிவைக்கலாம்னு சொல்வார்கள்
மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
6 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
7 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
7 hour(s) ago | 8