வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கைது என்றால் கிட்னி பிரச்சனை வயது மூப்பு என்று கூறும் வாரிசா வந்தே மாதரம்
வகை வகையா ஊழல் செய்த குடும்பம் பேசுவது கேவலம்.
மக்கள் எதை சொன்னாலும் ஏற்பார்கள் என நினைக்கும் அரசியலில் பெரிய இடி
மக்கள் தான் முதலாளிகள் என்று இப்ப தான் புரியுதா தேஜு... இனி ஊழல் பெருச்சாளிகள் சந்து தேடி பதுங்கி கொள்ளும்
உருளைக்கிழங்கு ஒன்று உடல் மொழியை பற்றி பேசுவது ஆச்சரியம்
காஷ்மீரில் இரண்டு சீட் வாங்கிய காங்கிரஸ் குதிக்கிறது. 29சீட் வாங்கிய பாஜக அமைதியுடன் உள்ளது. காங்கிஸ்காரர்களுக்கு வெட்கமே இல்லை. இதற்கு திமுக முட்டு கொடுக்கிறது
தேர்தலை முடிவுகளை தீர்மானிப்பது மக்கள் காட்டும் இல்லை, மகேசனும் கூட.
அட்லீஸ்ட் தேஜஸ்வி லாலு ஒருவராவது மக்கள் தான் முதலாளிகள் என்று பேசியிருப்பது அவருக்கு தெளிவு பிறக்க தொடங்கியுள்ளதை காட்டுகிறது. அவர் இதே தெளிவுடன் உண்மையாக மக்களுக்காக உழைக்க ஆரம்பித்தால், அவரது கட்சி மறுபடி செல்வாக்கு பெற இயலும். அதற்கு அவர் முதலில் துணிந்து இண்டி கூட்டணியிலிருந்து விலக வேண்டும். எனென்றால் விதிமுறையற்று இஷ்டம் போல பேசும் ராகுல் காந்தியின் செயல்கள் தேஜஸ்வியை கவிழ்த்து அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிடும். உஷாரய்யா உஷாரு...
மக்கள் திருடர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளத் துவங்கிவிட்டனர்
மக்கள் உங்களை நம்பவில்லை..... நாட்டு மக்கள் பிஜெபி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது