வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த சீனாக்காரர்கள் நமது எல்லையில்தான் தொல்லை கொடுப்பார்கள் என்று பார்த்தால், இப்ப நம் நாட்டுக்கு உள்ளேயே வந்து, அதுவும் தனி ஆளாக மோசடி செய்கிறான். இந்தியர்களே விழிப்புடன் இருங்கப்பா இந்த சீனாக்காரர்களிடம்.
வெறும் 100 கோடிதான் ஆட்டைய போட்டானா. திராவிடன் 4000 கோடிய சாக்கடை பேரை சொல்லி அடிச்சானே.கண்டுபிடிக்க முடிஞ்சிதா?
எல்லா இடங்களிலும் இவர்கள் வந்து விட்டார்கள்
17 வழக்குகளுடன் இதுவும் ஒன்று போவியா. இந்த வழக்குகள் எல்லாவற்றிக்கும் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து கோர்ட்டில் சமர்பிப்பதற்கு எப்படியும் ஒரு 6 டு 10 மாதங்கள் ஆகும். பிறகு கோர்ட் அதற்கு நம்பர் கொடுத்து விசாரணைக்கு வர குறைந்தது ஒரு 5 வருடங்கள் ஆகும். ஏமாற்றிய பணம் கோடி கோடியாக இருக்கும்போது வாதாடுவதற்கு இருக்கவே இருக்கிறார்கள் கபில் சிபல் போன்ற வக்கீல்கள். வாய்தா வாய்தா வாங்கியே வழக்கை குறைந்தது ஒரு 10 வருடங்கள் இழுத்து விடுவார்கள். கடைசியில் அரசாங்க தரப்பில் சரியான ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் வழக்கு தள்ளுபடி என்பர். இது தான் நடைமுறை
வல்லவனுக்கு வல்லவன் ?. நமக்கு இவரே குருநாதர்
இந்திய மக்களே, இவன்கிட்டகூடவா எமருவிங்க?
17 + 1 வழக்குகள்