வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நேரு பணியாணை வழங்கிய ஆளா இருக்கும்.
அட போங்கப்பா, நம்ம ஐந்து கட்சி அமாவாசையிடம் பலப் பல லட்சம் கோடிகள் குவிந்து கிடக்கிறது. தீபாவளிக்கு கரூர் மக்களுக்கு கொடுத்துள்ள அன்பளிப்பு மட்டுமே பல கோடியை எட்டும். அதற்குத்தான் ஊழல் செய்தாலும், கொள்ளையடித்தாலும் மாட்டிக் கொள்ளாமல் செய்ய நம்ம ஐந்து கட்சி அமாவாசையிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
லஞ்சம் பிடித்த கையோடு உடனே டிஸ்மிஸ் பண்ணும் உறுதியான சட்டம் தேவை.
அந்த அதிகாரிக்கு சமர்த்து போதாது இங்கே வந்து training எடுத்தால், 2 சொச்சம் என்ன, 2000 கோடியைக்கூட அழகாக்க பதுக்கக் கற்றுக்கொடுப்பார்கள் ‘வாங்கியதில்’ கணிசமான percentage ரைடு நடத்தியவர்களுக்கு வீசியெறிந்து வெளியே வந்து, புகார் கொடுத்தவரை ஒரு வழி பண்ணிவிடுவான்
நீங்க வேணா பாருங்க இன்னும் 15 நாளில் வெளியே வந்துடுவார். இதைவிட பெரிய்ய போஸ்டிங் கிடைக்கும் . கொடுக்கவேண்டியதை கொடுத்தால் தானா வேலை நடக்கும். இதுமாதிரி எத்தனை பேர் விசாரணை வளையத்துக்குள் இருக்காங்க. இப்போ வெளியில் இருக்காங்க
ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி வீட்டில் 2 கோடி ரொக்கம் பறிமுதல். ஹி...ஹி..ஹி..இதெல்லாம் ஒரு செய்தியா? எங்க டுமிழ்நாட்டுக்கு வந்து பாருங்க, திமுகவின் சாதாரண வார்டு மெம்பெர் கூட இதைவிடவும் அதிகமா ஆட்டையை போட்டு சொத்து சேர்த்து வைத்திருப்பான். போவியா அங்கிட்டு.....
Now Tamils will understand why Stalin ji withdrew the permission to CBI to conduct any search without his authorization .
இதுவரை கைதான லஞ்ச பேர்வழிகள் நிலை என்ன