வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தம்பி ஒரு மனுஷன் பொய் பேசலாம். அதுக்காக ஏக்கர் கணக்குல அளந்து விட கூடாது. பாபர் நாமா புத்தகத்தில் நீங்கள் கூறியது போல எல்லாம் எதுவுமில்லை. மாறாக தனது மகன் ஹிமாயூனுக்கு ஹிந்துஸ்தானம் பலதரப்பட்ட மத ,இன மக்களுக்கானதாக இருக்கிறது அவர்களின் நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் நம்பிக்கையை சிதைக்காமல் காப்பாற்றி அவர்கள் அன்பை வெற்றி கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியது இன்னும் ஆவண காப்பகத்தில் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்கின்றனர். அனைவரும் வாய்ப்பில்லை.
பாபர் தான் எழுதிய சுய சரிதையில் நான்தான் இடித்தேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின்னரும் கூட அதை இடித்தது தவறு என்று 500 ஆண்டுகள் போராடி மறுபடியும் இராமபிரானுக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் தங்களை வெறுமனே இந்துக்கள் என்று சொல்பவர்களுக்கு புரியாது.
ஆபத்தானவர்கள்.