வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சீனியர்களை வஞ்சித்து வாரணாசில முதியோர்களுக்கு இலவச சிகிச்சையாம்.
இந்தியாவில் மூத்த குடிமக்கள் பலர் வருமானம் இல்லாமல் வசிக்கின்றனர். பத்து சதவீதம் மூத்த குடிமக்களே ஓரளவு இரண்டு வேலை சாப்பாடுதான், மற்றும் நிம்மதி வாழ்க்கை வாழுகிறார்கள் இந்திய ரயில்வேயில் இந்த விபரங்களை கணக்கில்கொண்டு ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களையும் மனிதர்களாக நினைத்து தூங்கும் பேட்டி, ஏ கை பெட்டிகளில் சுமார் பத்து சதவீதம் தள்ளுபடி பண்ணலாம். இந்திய மூத்த குடிமக்கள் நிம்மதியாக பயணம் செய்வதற்கு வழிவகுக்கலாம்
அதிபுத்திசாலிகள் ஆட்சியில்.. மக்கள் விரோத ஆட்சி
அடுத்த கட்ட வருவாய் பெருக்கும் நடவடிக்கையாக மெத்த படித்த அண்ணன் வைஷ்னவ் அவர்கள் இனிமேல் (எதுக்கும் உதவாத) பெருசுகள் ரயிலில் ஏறினால் அவர்களிடம் இருந்து அரை லிட்டர் ரத்தத்தை உறிஞ்சி மார்க்கெட்ல வித்து காசாக்கும் திட்டத்தை அறிவிப்பார்..
Modi govt back stabbed senior citizens in this issue.
மக்களைப்பற்றியே கவலைப்படாத, கொள்ளையர்களிடமிருந்து மாதாமாதம் பல லச்சம் கோடிகளை தெண்டமாக மட்டும் பெரும் இந்து மதவாத அரசு
சலுகைக்கான மானியம் நமது வரிப்பணத்தில்தான் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் தொகை அதிகரிப்பால் மானியமும் வரிகளும் அதிகரிக்கின்றன. ஆண்டுக்கு 1000 கிமி வரை மட்டும் சலுகையளிக்கலாம்.
அப்படியென்றால் அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ரயில்வேயில் கொடுக்கும் சலுகைகள் அனைத்தையும் நிறுத்துங்கள். இன்னும் லாபம் கூடும்.
எவ்வளவோ லட்சம் கோடிகள் மத்திய அரசு நல திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுக்கு வழங்குகிறது. அவை முறையாக பயணீட்டாளர்களை அடைவதில்லை. அல்லது முக்கால்வாசி பணம் ஊழல் பெருசாளிகளால் கொள்ளையடிக்க படுகிறது. முதியோர் கட்டண சலுகை ரத்து செய்ததால் ஏற்படும் சேமிப்பு 9000 கோடி என்று சொல்வதில் மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்.
ஏன் இவர்களுடைய மந்திரிகளின் சலுகையை ரத்து செய்யக்கூடாது .