வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அவர் சொல்றார் வரி ஏய்ப்பு என்று. இவர் சொல்றார் வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் வரி போட்டிருக்கிறார்கள் என்று. யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. யாரைத்தான் நம்புவதோ இந்த பேதை நெஞ்சம் என்கிற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
வாடகை, டிக்கெட் போன்ற பிற வருவாய் கோவிலுக்கு திருப்பணிகள் செய்ய மீண்டும் சேரும் என்றால் ஜிஎஸ்டிக்குள் வராது. தண்ணீர் தொட்டி உபரி நீர் மீண்டும் தொட்டியில் விழுவது போல் தான் இந்த வருவாய். அப்படி என்றால், சிறுபான்மை வருவாய், தொண்டு நிறுவனங்கள், கட்சிகள் நிதி போன்றவை அனைத்தும் ஜிஎஸ்டி க்குள் வர வேண்டும்.
பிரசாதங்களை விலைக்கு விற்பனை செய்வது ஏற்கக் கூடியதாக இல்லை. அது போல உருவப படங்களை விலைக்கு விற்றால் ஜிஎஸ்டி போட கோயில் என்று பேதம் பார்க்க முடியாது. தேவஸ்வம் போர்டிலுள்ள கம்மிகளுக்கு இது தெரியும். பாரம்பரிய ஆன்மீக நடவடிக்கைகள் தவிர வேறு மத வியாபாரங்களுக்கு வரி விதிப்பது நியாயமே.
வருமானத்தை தாறு மாறு வரி விதிப்பில் அரசு சுரண்டினால் திருக்கோயில்கள் பார்த்துகொண்டுஇருக்காது.திருக்கோயில்கள் அரசால் வளர்ச்சையடையவில்லை. மக்கள் காணிக்கையை வைத்து பணிகள் நடைபெறுகின்றன. காணிக்கை செலுத்துவதில் சுணுக்கம் காணில் பக்தி குறைந்ததாக கருத கூடாது.
இதே போல மற்ற மத வழிபாட்டுத்தலங்களுக்கும் ஜிஎஸ்டி போடுகிறீர்களா? மத்திய, மாநில அரசாங்கங்களே?
மாநில அரசாங்கம் GST போட முடியாது என்று தெரியாதா? மற்ற மத வழிபாட்டுத்தலங்களில் Goods வியாபாரம் கிடையாது. கட்டண சேவைகள் Services கிடையாது.எனவே GST இல்லை போல.
இல்லை. இலவசமாக அரிசி, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குகிறோம். அவர்களுக்கு வருமானம் இருந்தால்தானே வரி விதிக்க முடியும்.
கோவையில் இரயில் நிலையம் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதி அதை சுற்றி உள்ள கடைகளில் இருந்து வாடகை வசூலிக்கிறது. அதற்கு ஜிஎஸ்டி உண்டா. ஒப்பணக்கார வீதி மசூதி வாடகைக்கு கடைகள் உள்ளது. அவர்கள் ஜிஎஸ்டி செலுத்துகிறார்களா? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். இரயில் நிலையம் அருகில் இரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதிக்கு மாற்று இடமாக வடகோவையில் இடம் வழங்கப்பட்டது. அவர்கள் அங்கு மசூதி கட்டிக் கொண்டு அதனையும் வைத்து கொண்டு இரயில் நிலையம் அருகில் உள்ள இடத்தையும் காலி செய்யவில்லை.
இன்னிக்கு ராங்கு, duruvesan , பாஸ்கரன் எல்லாம் லீவு. ஹா ஹா ஹா ஹா....
ஒன்றிய அரசு இந்துக்களின் விரோத அரசு என்று கூவல்கள் வருமோ?
பொழைக்க உடமாட்டா னுக பி. சே.பி.காரனுக
வணிக வரியை கொடுக்காமல் பிழைப்பது பிழைப்பாயா? வரி என்பது நூறு வருடங்களாக இருப்பது, என்னவோ இப்பதான் புதிதாக வரி விதிப்பது போல பேசுறீங்க.