வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எங்கு போய் ஓடி ஒளிந்தாலும் 75 ஆண்டு கால தேசே விரோத செயல்களை மறைக்க முடியாது
இது என்னாடாது திராவிட புளுகும் கும்பல் ஒட்டு வங்கிக்கு வேட்டு வைக்கிறாங்க.
குண்டுவெடிப்புகள் கொலைகள் என பன்னெடுங்காலமாக செய்துகொண்டே "அமைதி மார்க்கம் என சளைக்காமல் சொல்லும் இவர்களை பார்த்து நகைப்பதா அல்லது சரமாரியாக அடிஉதைகள் வாங்கியும் இவர்களை தொடர்ந்து சளைக்காமல் நம்பும் ஆர். எஸ். எஸ். போன்ற ஏமாளி கோமாளிகளை பார்த்து நகைப்பதா ?
ஹி ஹி இந்த ஆர் எஸ் எஸ் அமைப்பு மொத்தம் 100 நூறுக்கும் மேல் இருக்கும் அதில் இவர்கள் சொல்லும் அமைதி பேச்சு வார்த்தை என்பது ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆனால் மற்றவர்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள் அப்படி இருக்க இவர்களை எப்படி நம்புவது நம்ப வைத்து கழுத்து அறுப்பது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிரந்தர கொள்கை அது இந்திய நாட்டின் புற்று நோய் போன்றது வரலாற்றில் பல தடவை நிரூபணம் ஆனது
இது திராவிட கொத்தடிமைகளுக்கு பிடிக்காது தஞ்சை புண்ணாக்கு
எப்பிடி முஜாஹிதீன்களின் பல ரூபங்கள் போல தானே
இந்த அரிய சந்திப்பை சனாதன தர்ம எதிரிகள் குறுக்கே வந்து குடைச்சல் கொடுப்பார்கள் இவர்களது ஒற்றுமையை கெடுப்பார்கள் அதில் அவர்களுக்கு ஆனந்தம் அனுபவிப்பார்கள் இரு தலைவர்கள் சேர்ந்து நல்ல முடிவை இருவருக்கும் நன்மை பயன்தரக்கூடியதாவே இருக்கட்டும் வாழ்க இந்த கூட்டு முயற்சி வளர்க இவர்களது நட்பு .
தீவிரவாதிகள் எல்லாரும் சேர்ந்து நாட்டை அழிக்க போறானுங்க.
நீங்கள் ஒண்டு சேர நினைத்தாலும் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை ஓட்டு பிச்சை அரசியல்வாதிகள் காட்சிகள் அதை அனுமதிக்கமாட்டார்கள் .. சிறுபான்மையினரை பூச்சாண்டி காட்டித்தான் இவ்வளவு காலம் அவர்கள் பிழைப்பை ஓட்டினார்கள் அதற்கு பாங்கம் ஏற்பட்டால் அனுமதிப்பார்களா
காங்கிரசும் திராவிட அடிபொடிகளும் ஒழிக்கப்படவேண்டும். பின் RSS தலைவரின் முயற்சிக்கு பலன் கிடைக்கும். நல்லிணக்கம் உருவாகும் ...
Super
பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி.
நிச்சயமாக இந்த செய்தி ஏற்கனவே மூழ்கி கொண்டு இருக்கும் இந்தியா கூட்டணியினருக்கு கசப்பாகவே இருக்கும் இங்கேயும் நிறைய பேரின் தூக்கம் போய் இருக்கும் அனைத்து மக்களின் ஒற்றுமை நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது... கட்டாய உடனடி தேவை.
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்., தலைவருடன் குருமூர்த்தி ஆலோசனை
20-Jul-2025