வாசகர்கள் கருத்துகள் ( 71 )
இந்தியாவை நேசிக்கும் நபர் யாராக இருப்பினும் ஆர் எஸ் எஸ் ஐ நிச்சயம் நேசிப்பர். இது முழுமையான ஒரு தேசபக்தி இயக்கம். நம்மை ஈன்ற தாய்நாட்டை உயர்துவதில் இன்பம் காணும் தன்னலமற்ற ஒரு மாபெரும் இயக்கம் தான் ஆர் எஸ் ஐ. வளர்க அதன் பணிகள்
இந்தியாவை வெறுப்போருக்கு மட்டுமே ஆர் எஸ் எஸ் இயக்கத்தை பிடிக்காது..
நம்மிடம் கொஞ்சம் வெளிப்படைத் தன்மை வேண்டும். தவறில்லை. உங்களின் சமூகப் பணிகள் வளர வேண்டும், தொடரவும் வேண்டும் .
அனைத்து சாதியினரையும் மதத்தினரையும் ஒருங்கிணைத்து, பாரதத்தில் அமைதியை நிலைநாட்டும் ஒரு சிறந்த அமைப்பு தான் ஆர் எஸ் எஸ். இந்தியாவின் வேர், சுவாசம் என்று சொல்லலாம்.
சும்மா பொய் சொல்றவங்க எல்லாம் வெட்க படனும் . பொய்யின்னா அது இப்டி இருக்கணும் இன்னிக்கு தீதிலா கருத்து சொல்ற ஆர் எஸ் புள்ளிங்கோ கருத்தை பாத்தால் உண்மை விளங்கிடும் .
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது ..... குறிப்பாக, அதன் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் எம்.ஆர்.எம் மூலமாக இது சாத்தியமாகிறது ..... இந்த அமைப்பு, முஸ்லிம்களை தேசியவாதக் கொள்கைகளில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ்-இன் முஸ்லிம்களுக்கான ஒரு தொடர்புப் பிரிவாகச் செயல்படுகிறது ......
இந்திய சகோதரத்திற்கு தேவையில்லாத ஆணி , தூர வைத்து பார்ப்பதே அழகு , தாழம்பூ கதை தான்
உன்னை போல இருந்துதான் எல்லோரும் தள்ளி நிக்கனும் முதலில் உண்மை பெயரோடு வா
முதலில் இந்த ஆண்ட புளுகு ஆகாச புளுகு விடுவதை நிப்ப்பாட்டவும் இதுவரை இந்தியாவில் ஆர் எஸ் எஸ் மற்றும் நீங்கள் பெத்து போட்டு இருக்கும் கள்ள குழந்தைகள் செய்த படுகொலை மற்றும் கலவரங்களுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள் அப்புறம் நாம் பேசிக்கொள்ளுவோம் வயதாகி விட்டது நாளொரு மேனி பொழுதொரு பொய்யாக சொல்லிக்கொண்டு இருக்காமல் போய் ஓய்வு எடுக்கவும் ....
முதலில் இந்த ஆண்ட புளுகு ஆகாச புளுகு விடுவதை நிப்ப்பாட்டவும் இதுவரை இந்தியாவில் ஆர் எஸ் எஸ் மற்றும் நீங்கள் பெத்து போட்டு இருக்கும் கள்ள குழந்தைகள் செய்த படுகொலை மற்றும் கலவரங்களுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள் அப்புறம் நாம் பேசிக்கொள்ளுவோம் வயதாகி விட்டது நாளொரு மேனி பொழுதொரு பொய்யாக சொல்லிக்கொண்டு இருக்காமல் போய் ஓய்வு எடுக்கவும்
அரசியல் அமைப்பில் இந்தியா இந்துநாடு என்று திருத்தவேண்டியது அவசியம். பெண்டாட்டிக்கு தாலி கட்டுவது எவ்வளவு அவசியமோ அதேபோல.