வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இப்போ பா.ஜ வுக்கு அடுத்த தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுக்கு ஆர்.எஸ்.ஏஸ் சின் ஆசி வேண்டும். அதுக்குதான் திடீர் விஜயம். அண்ணாச்சி கூட தலைவர் ஆக வாய்ப்பு இருக்காம்.
மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை படுகொலை செய்யும் இந்திய கலாசாரத்தை கூறுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
தேசதுரோக கும்பல்களுக்கும் சிலிண்டர் வெடித்து பழகுபவன்களுக்கும் ஆர்எஸ்ஸை கண்டால் பிடிக்காது .
ஒரு இயக்கம் தன்னெழுச்சியாக தன்னலமின்றி நூறு ஆண்டுகள் கடந்து இன்றும் இளமையாகவே இயங்கி கொண்டு இருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல ...சிறந்த திட்டமிடல் மற்றும் தொலை நோக்கு பார்வை இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ...
ப்ராமண கலாசாரத்தின் ஆணி வேறு என்று சொல்வது தான் மிக பொருத்தமாக இருக்கும்
கொடுங்கோல் மன்னர்களின் பரம்பரை .
நாட்டின் கடன் சுமை இப்பூவுலகம் கண்டிறாதது . மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனின் கடன் சுமையும் அதற்கும் மேல் . வாங்கிய கடனுக்காக படித்த படிக்காத ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன சுயமரியாதையை இழந்து கார்போரேட்டு குண்டர்கள், பொருளாதார குண்டர்கள் உள்பட பலதரப்பட்ட குண்டர்களிடமும் அந்நியர்களிடமும் கையேந்தவேண்டிய நிலை . ஏறத்தாழ ஒரு கொத்தடிமைகளைப்போல் உள்ளார்கள். படித்து பட்டம்பெற்றவர்களின் நிலையம் இப்படித்தான் . அனைத்தும் இந்துமதம், இந்திய கலாச்சாரம் என்ற பெயரில் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டுள்ளது .
இந்தியாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கு
இந்தியாவை இனி யாராலும் மீட்டெடுக்க முடியாது
அன்று அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் நாடுகடந்த வந்து இந்திய கலாசாரத்தை கெடுத்தார்கள் .
மோடி அரசு தம்பட்டம் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கும், நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுக்கு, நாட்டில் நடக்கு எதற்கும் இந்திய காலாச்சாரத்திற்கு தொடர்பு உள்ளதா?
மேலும் செய்திகள்
மோடியின் ஆர்.எஸ்.எஸ்., விசிட்
23-Mar-2025