வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வேணுகோபால் நினைப்பது, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது. மத்திய ஆட்சியிலிருந்து, BJP யை இறக்குவது இனி நடக்காத காரியம். BJP மீதுள்ள பற்றுதலால் இதை சொல்லவில்லை, வடகிழக்கு யூனியன் பிரதேசங்கள் தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் நான் செல்கிறேன், வட இநாதியாவில் அனைத்து மாநிலங்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
எந்த இடத்திலும் ஆளுங்கட்சி ஆட்சி சரியில்லை.மக்கள் காண்டாயிட்டாங்க.
குஜராத் மற்றும் டெல்லி ஆளுங்கட்சி தோல்வி Ha ha ஹா
குஜராத்தில் அவரவர் தகுதிகளை அவரவர் தக்க வைத்துள்ளனர்
EVM மெஷின் மிக மிக மோசமாக தில்லாலங்கடி வேலை செய்து வைக்கப்பட்டிருக்கின்றது ஆகவே தான் அது காங்கிரஸ் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது போல காண்பிக்கின்றது. . ஆகவே இதனால் தெரிவது என்னவென்றால் EVM தேர்தல் கமிஷன் சொல்கின்றபடி வேலை செய்கின்றது - இப்படிக்கு ரவுல் வின்சி alias ராகுல் காந்தி
இடை தேர்தலில் தோல்வி பெறுவதும் பொது தேர்தல்களில் வெற்றிபெறுவதும் பிஜேபி தேர்தல் முறைக்கேடுகளில் ஈடுபடுவதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இப்ப தெரியுதா இவனுங்க ஏன் ஒரே நாடு ஒரே தேர்தல்ன்னு கதறுறானுங்கன்னு. தேர்தல் ஆணையத்தை கைக்குள் போட்டுகொண்டு மொத்தமா தேர்தல் தகிடுதத்தம் செய்து வெற்றி பெறத்தான்
அவரவர் தொகுதியில் அவரவர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
விசாவதர் தொகுதியில் 2007 முதல் பாஜக வென்றதில்லை மற்ற இடங்களில் ஆளும் கட்சியின் வேட்பாளர்கள் வென்றது ஒரு சாதனை இல்லை....பாஜக ஓட்டுக்கள் அப்படியேதான் இருக்கு..... அதற்குள் சில தற்குறிகள் பாஜகவின் வீழ்ச்சி தொடங்கி விட்டது என்று புளங்காகிதம் அடைகிறார்கள்.....என்றைக்குமே பாஜகவிற்கு ஏறு முகம் தான்.....அடுத்த வருடம் தமிழக ஆளுங்கட்சி வாங்கும் அடி இனி ஜென்மத்திற்கும் எழுந்திரிக்காது..... ஏனெனில் தலைமை எல்லாம் திஹாரில் இருப்பார்கள்..... கூட்டணி கட்சிகள் இப்பொழுதே அதிமுக பாஜக விடம் துண்டு போட்டு வைப்பது நல்லது.....!!!
குஜராத் வெற்றி கேஜ்ரிவால் மழைக்கால தவளை மாதிரி மீண்டும் கத்த ஆரம்பித்து விடுவார்
பாஜகவின் அழிவு காலம் தொடங்கி விட்டது போல் உள்ளது. கேரளாவில் நான்காம் இடம், பஞ்சாபில் மூன்றாம் இடம், குஜராத்தில் ஒரு தொகுதியில் தோல்வி, மேற்கு வங்காளத்திலும் தோல்வி. தமிழ்நாடு காத்துக் கொண்டு இருக்கிறது!
ஆமாங்க விரைவில் ராகுல்ஜி பிரதமர், சோனியாஜி ஜனாதிபதி, ப்ரியங்காஜி துணை ஜனாதிபதி, ராபர்ட் ஜி நிதி அமைச்சர்.
ஆமா திமுகவின் அழிவு காலத்திற்காக தமிழகம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
அப்பர் வீட்டுப்பணமான்னு கேட்டவரும் அப்பர் வீட்டுப் பணம் உள்ளவரும் போகிற இடங்களில் எல்லாம் துணியால் மறைக்கிறார்களே , வெற்றியை பார்க்க வேண்டாம் என்றுதானே
இப்பொழுது ராகுல் மாபியா ஓட்டு மெஷினை பற்றி பேச மாட்டார்
பிஜேபி ஆணவத்துடன் இருந்தால் கடைசியில் காங்கிரஸ் மாதிரி ஆயிவிடும்
இடை தேர்தலில் பிஜேபி முறைகேடு செய்யாது. அதனால் உள்ளது உள்ளபடி முடிவு வந்துள்ளது. குறைந்த தொகுதி தேர்தல்களில் முறைகேடு செய்தால் வசமாக மாட்டி கொள்வார்கள். அப்புறம் எல்லாமே பல்லை இளிக்க ஆரம்பித்துவிடும்.