வாசகர்கள் கருத்துகள் ( 24 )
குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பலனை அனுபவிக்கின்றனர். சாதாரண மக்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் தானே. இவர்கள் ஆட்சிக்கு வந்து விலைவாசி உயர்வு கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி மட்டுமே நடந்து வருகிறது
இந்த மாதிரி அறிவு ஜீவிகள், ஒன்னும் சொல்ல முடியல, இந்த ஜீவன்களுக்கு உலக அரசியல், கச்சா எண்ணை, பொருளாதாரம், என்னத்தை சொல்லி புரிய வைக்கிறது. 200 /குவார்ட்டர் இதுவே வாழ்க்கைன்னு ஆகிடுச்சு.
ரஷ்ய எண்ணெயால் இந்துவுக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லை. அம்பானியும் அதானியும் லாபம் பெற, அனைந்து இந்துக்களும் அமெரிக்காவிற்க்கு வரி கட்ட வைத்த புண்ணியவானை ஆதரிக்கும் அறிவாளிகள். அந்த அறிவாளிகள் ரஷ்ய எண்ணெய் விலை ஏன் இந்து மக்களுக்கு சென்றடையவில்லை என்று கேட்கமாட்டார்கள்.
உன்னை சொல்லி குற்றமில்லை பிறப்பு அப்படி........ அல்லுலோயா
youe are telling you as indian citizen are comparing Russia with pakistan do you aspect any hike in the rise of price in petrol if india did not purchase any oil reply. Mahatma gandhi for for the indian country independence first you learn that then you will give any comments
இருங்க ,இருங்க எங்க டிரம்பு கிட்ட சொல்லி உங்கள என்ன பண்ணப் போறாரு பாருங்க?
யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது யாரும் பெரியண்ணன் இல்லை அப்படி நினைப்பவன் அழிவான்.
பின்னாடியே பியூஷ் கோயல் ஆளுங்ககபேச்சு வார்த்தைக்கு அமெரிக்காவுக்கு அனுப்பி டீல் முயற்சி.
காங்கிரசைப்போல இவர்களும் அந்த அசிங்கத்தைப் பண்ணுறதுன்னா எப்பவோ செஞ்சிருப்பாங்க ..... மக்கள் அபிமானம் இவங்க மேல திரும்பிடப்போகுது ன்னு நிறைய பேருக்கு குத்துது .... குடையுது ....
முக்கியமான அடானி துறைமுக நிறுவனம் ரஷ்ய எண்ணெய்க் கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் நாளை முதல் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி பெருமளவு குறையலாம்.
இது என்ன மன்மோகன் அரசா ????
சும்மா இருந்த உக்ரைன் நாட்டுக்கு.... பணத்தையும் ஆயுதங்களையும் கொடுத்து சண்டையை மூட்டி விட்டதே நீங்கள் தான்..... நீங்கள் எங்களது நாட்டை பற்றி குறை கூறலாமா ??