வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுப்பதில் தவறேதுமில்லை. இங்கே கேடு கெட்ட அரசியல்வாதிக்கெல்லாம். z பிரிவு வழங்கும் போது. ஒரு கௌரவமான ராஜாதந்திரிக்கு பாதுகாப்பை அதிகப்படுத்திகொள்வதென்பதில் இந்தியர்களாகிய எங்களுடைய வரிப்பணம் ஒரு நல்ல உபயோகத்திற்கு தானே செல்கிறது. பரவாயில்லை. jai ஹிந்த்
இந்தியாவில் உள்ள லோக்கல் கட்சிகளின் ஆதரவு உள்ள ஜிஹாதிகளால் ஆபத்து வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
உலக ஏகாதிபத்யங்களை - அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் கபட நாடகங்களை முதலில் வெளிப்படுத்திய இந்தியா வெளி உறவு துறை அமைச்சர். உள் மற்றும் பாகிஸ்தானிய ஜிஹாதிகளால் ஆபத்து இருக்கும்.
அவசியம் செய்வது மிக நல்லது .நாட்டுக்கு நல்லது .இவரால் நாடு நலம் பெற்றுள்ளது .நீடுழி வாழ வேண்டும் .
பிரதமர் ஆகும் தகுதியும் அவருக்கு உள்ளது. ஏன் பிரதமர் வாய்ப்பு கிடைக்கக்கூடாதா? கிடைத்தாலும் கிடைக்கலாம். .
மிகவும் தேவை. அவரின் சேவை இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு தேவை. பாதுகாப்பு அவசியம். அவர் மன்மோகன் சிங்க் போல பல ஆண்டுகள் அரசில் அங்கம் வகிக்கக்கூடியவர். இன்னும் கடைசியாக குடியரசு தலைவர் ஆகக்கூடியவர்.
இன்னும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.