வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பழைய அகண்ட பாரதம் உலகின் மிக பிரம்மாண்டமான தேசமாக இருந்தது. உலக பொருளாதாரத்தில் பாரதத்தின் பங்கு 45% மேல் இருந்தது. முகலாய/ஆங்கிலேயே /வாரிசு, அரசியலால் நாடு நாசமாக தொடங்கியது. நாடு பழைய பெருமையை பெற வேண்டுமானால் மோடி ஓர் சர்வாதிகாரியாக மாற வேண்டும்.
அடித்த அடியில் ஆறு பில்லியன் டாலருக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது கூட தெரியாமல் ஸ்வீட் எடுத்து கொண்டாடிய அந்த நாட்டு மக்களை நெனச்சா காமடியாதான் இருக்கு ....
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம் ன்னு தெளிவா சொல்லியிருந்தார் நம்ம பிரதமர் மோடிஜி அவர்கள். சொன்னதை செய்துகாட்டியது பிரம்மோஸ் ஏவுகணை. நமது நாட்டிலே தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணை. அதனையெல்லாம் விட நம்மை எப்போ பார்த்தாலும் எங்ககிட்ட அணு ஆயுதம் இருக்குன்னு சொன்ன அவர்கள் அதனை சேமித்த இடத்திலும் பிரம்மோஸ் பாய்ந்து அவர்களின் வாழ்க்கையையே புரட்டிபோட்டுவிட்டது என்பதையும் பாக்கே சொல்லும்
Super action. Jai Hind