வாசகர்கள் கருத்துகள் ( 30 )
Democracy will automatically be saved after you get dumped to Tihar prison.
கவலைப்படாதே பப்பு. பிஹார் மக்கள் காங்கிரஸுடன் சேர்த்து RJD கட்சியையும் பீஹாரிலிருந்து ஒழித்துக்கட்ட தீர்மானித்துவிட்டனர். பிஜேபி 200 சீட் பெற்று ஆட்சி அமைக்கும். ஜனநாயகம் காப்பாற்றப்படும்
பப்பு அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.... கான் கிராஸ் கட்சியை தோற்கடித்து ....மக்கள் கண்டிப்பாக ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் .
சரியாகத் தான் சொல்கிறார் இவர்.. மக்கள் அப்படி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதால் தான் இன்று மோடிஜி ஆட்சியில் இருக்கிறார்.. இந்தியாவும் முன்னேற்றப் பாதையில் செல்கிறது..
நிற்க நேரமும் இல்லை வேலையுமில்லை பதவி வெறி பிடித்து என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோமென தெரியாமல் வாய்க்கு வந்ததை உலவுகிறார்
வேலை வெட்டி ஒன்றும் இல்லாமல் இருந்தால் இப்படி கண்ட மாதிரி பேச வேண்டியது வரும். ஜனநாயகத்தை மக்கள் காப்பாற்றுவார்கள். இவர் சும்மா இருந்தாலே போதும்.
இந்தியாவை ஆளும் கனவு எப்போதோ தகர்ந்து விட்டது.
கண்டிப்பாக. உங்களையும் உங்கள் கூட்டாளிகளையும் வீட்டுக்கு உபயோகமாக உழைத்து சாப்பிட வேண்டிய வேளை வந்து விட்டது.
ராகுலிடம் இருந்து தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்
அவ்வளவு இஷ்டமா ?