வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரு மனைவி இரண்டு கணவன் திமுகவில் சேர்ந்தால் உடனே எம்பி க்கு போட்டியிடலாம். இதைத்தான் ஆணும் பெண்ணும் சமம். சம உரிமை என்பது. மாமியார் சொன்னது ஒன்று வெளியில் வந்தது இன்னொன்று. மாமியார் சொன்னது இப்படித்தான் இருந்திருக்கும் "சனியனே ரெண்டு பெத்துப்போட்டுட்டு இங்கே வந்து என்ன என் பைய்யனிடம் குடும்பம் நடத்துவது, நீ அங்கேயே போ என் பைய்யனுக்கு புது பொண்ணை நான் கட்டிவைக்கணும்"
இது என்னடா... பொழப்பா இருக்கு ,
இது புது மாடல் போல.. மம்
இந்த அசிங்கங்களை ஊர் மக்கள் எப்படி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ரெண்டு பேருடனும் சேர்ந்து கூட்டு குடும்பமாக வாழலாமே...
தமிழ்நாட்டிலேயே இதற்கு மிகப் பெரிய உதாரணம் உள்ளதே.
ஒரு ஐந்து வருடம் தொடர் எடுக்க வேண்டிய கதை .
அடுத்து ஒரு வருடம் சென்று வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைக்க வேண்டியிருக்கும்
நல்ல காமடி மணைவி , காமடி கணவன்... மொத்தத்தில் காமடி குடும்பம்...
அனைத்து கணவர்களும் இதே மாதிரி இளிச்சவாயர்களாக இருந்தால், இவ்வுலகம் அமைதியாக இருக்கும்.
பல கணவன் மனைவிகள் குழந்தைகளுக்காக தான் அமைதியாக உள்ளனர்.