வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நான் மட்டும் தான் கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்டு பதிலும் சொல்லலாம். அடுத்தவன் கேள்வி கேட்க கூடாது. இதுதான் எங்கள் குடும்ப உரிமை மட்டுமே என்று இருந்த காலம் மாறி விட்டது.
ரவுலு சார் .. உங்களுக்கு விவரம் பத்தலை. எப்படி துண்டுசீட்டு ராஜ்ஜியம் இங்க தமிழ்நாட்டுல கொடிகட்டி பறக்குதோ நீங்களும் அவ்வண்ணமே எல்லா வினாவிடையையும் முன்கூட்டியே தெரிஞ்சிட்டு லாவகமா நடந்துக்கணும். என்னதான் இருந்தாலும் இந்த விஷயத்தில் திராவிடமாடல் டெக்னீக் அடிச்சுக்க ஆளு இல்ல.
எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும் ..... ஆகவே கேள்விகளை நான்தான் கேட்பேன் .....
என்னது மற்றுமொரு திராவிட மாடலா? ஏம்ப்பா அமைச்சரே நீ பாட்டுக்கு கேள்வி கேட்குறே? கேக்குற கேள்வியை முன்னாடியே சொன்னாத்தானே வீட்லேர்ந்து என்னால பிட் எழுதி கொண்டு வர முடியும்? இப்புடி திடீர்னு கேள்வி கேட்டா எப்புடி ?
இது போன்ற மத்திய அரசின் திட்டங்களை விவாதிக்கும் திஷா கூட்டங்கள் தமிழகத்தில் நடந்திருக்கிறதா.
யாருமே கேள்வி கேட்கக்கூடாது என்ற சர்வாதிகார மனப்பான்மையில் தான் நேரு, இந்திரா, ராஜீவ் ஆட்சி நடத்தினார்கள். அந்த காலம் முடிந்துவிட்டது. மக்கள் இப்போது விழிப்படைந்து உள்ளார்கள். இதை ராகுல் உணர்ந்தால் நல்லது
ராகுல், பாராளுமன்ற நியதிகளை மதிக்க வேண்டும். ஒழுங்கான முறையில் உடை அணிந்து வர வேண்டும். காவலர்களையும், பி ஜே பி எம்பி களை டேக் வாண்டூ முறையில் தாக்கியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
பதிலுக்கு பார்லிமென்டல சபாநாயகர் தலைவர் அவர் பேச்சை நீங்க கேட்பதில்லை அதுபோல இங்கும் அப்படிதான் நடக்கும் என்று அமைச்சர் ராகுலுக்கு பதில் கொடுத்ததை சொல்லலியே
மேச் பிக்சிங் போலத்தான் விளையாட வேண்டும். கண்டமேனிக்கு கேள்வி கேட்கக்கூடாது. சமூக நீதி போல காங்கிரஸ் நீதி... நல்லா வெளங்கும்